ஐஸ்வர்யாவுக்கு அடிமையாக மாறிய கண்ணன்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
இப்பொழுது கண்ணனை பார்க்கும் பொழுது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அனுபவி ராஜா என்று சொல்லும் அளவிற்கு குளு குளு என்று இருக்கிறது.
இப்பொழுது கண்ணனை பார்க்கும் பொழுது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அனுபவி ராஜா என்று சொல்லும் அளவிற்கு குளு குளு என்று இருக்கிறது.
சில நடிகர்களை வில்லன் கேரக்டருக்கு கூப்பிட்டால் தலை தெரித்து ஓடி விடுகிறார்கள். அப்படியே அவர்கள் நடித்தாலும் ரோலக்ஸ் ஆகிட முடியுமா.
இப்பொழுது சூப்பர் சிங்கர் 9 என்று சொன்னாலே சிங்கர்ஸ் பெயர் நம்முடைய ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ கண்டிப்பா டிஜே பிளாக் மற்றும் பூஜா தான் ஞாபகத்துக்கு வருவார்கள்.
மிக கோலாகலமாக 8வது விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சி தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது.
ஜனனி மற்றும் மொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக ஒரு சதி வேலையை ஈடுபட்டு அவரை கவுக்கிறதுக்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
சூர்யா பணத்துக்காக எடுத்த முடிவு. விஜய் மற்றும் தனுஷை பார்த்தும் திருந்தவில்லை.
விடாமுயற்சியுடன் எந்த விஷயமும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை போல காமெடி நடிகராக இருந்த சூரிக்கு விடுதலை படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
அஜித் ஆரம்ப காலத்தில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
அண்ணன் தம்பிகளின் பாசத்தை காட்டி உருக வைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.
மனோபாலாவை பார்த்து கேமராக்கு பின்னாடி நீ செய்ற நகைச்சுவை எல்லாத்தையும் கேமரா முன்னாடி செய்து காட்டு. உனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று இவரை ஊக்கப்படுத்தியது இவருடைய குருநாதர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் வருகிற எபிசோடுகளில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. அதாவது பாக்கியா வீட்டில் யாரும் இல்லாத போது ஜெனி படியில் இருந்து கீழே
இதற்கு தானே ஆசைப்பட்டாய் குணசேகரா, அனுபவி ராஜா அனுபவி என்று சொல்லும் அளவிற்கு அந்த வீட்டின் மருமகள்கள் காரியத்தில் இறங்கி விட்டார்கள்.
சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த நடிகர்கள் அனைவரும் சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.
சிம்பு படத்தில் ஜோடி சேர்ந்த பிறகு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் அளவிற்கு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
ஷாருக்கான் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜவான் திரைப்படத்துடன் மோதுவதற்கு இரண்டு படங்கள் தயாராகி இருக்கிறது.
இவர் மூலமாகத்தான் தற்போது உலக நாயகனாக இருக்கும் கமல் ஹீரோவாக இருப்பதற்கு முக்கிய காரணம்.
வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.
ஜனனி வைத்திருக்கும் திட்டத்தை ரேணுகா, நந்தினி, குணசேகரனின் அம்மா எல்லாரிடமும் சொல்கிறார். அவர்களும் ஜனனி நீ என்ன பண்ணாலும் உனக்கு சப்போர்ட்டாக நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
விஜய், ஒரு நடிகரை பார்த்து அதுவும் இவர் கூட சேர்ந்து நிறைய படங்களுக்கும் மேலாக நடித்தவரை பார்த்து நீங்கள் யார் எனக்கு உங்களை தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.
ஐஸ்வர்யாவுக்கு ஆஸ்பத்திரிக்கு கூட காசு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் கண்ணன். அந்த நேரத்தில் கதிர், தனம், முல்லை இவங்கதான் ஆஸ்பத்திரிக்கு வந்து ஐஸ்வர்யாவை கவனித்தார்கள்.
ராதிகா, ஜெனி இடம் நீ இதை நினைத்து பயப்படாதே நான் இருக்கேன். நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் என்னதான் குடும்பங்களை கவரும் கதையை வைத்திருந்தாலும் அதில் நடிக்கும் கோபி கேரக்டருக்காகவே பார்ப்பவர்கள் ஏராளமானவர்கள்.
மனோபாலா, இறந்த செய்தியை கேட்டதும் இயக்குனர் எச் வினோத் அவருடைய வீட்டிற்கு சென்று அவரை பார்த்து ரொம்பவே கதறி அழுத்திருக்கிறார்.
மனோபாலா, பேசிய ஒரு வீடியோ மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பரவி வருகிறது.
விஜய் எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மறுபடியும் எந்த தைரியத்தில் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி வைக்க இருக்கிறார் என்று தெரியவில்லை.
எஸ்ஏ சந்திரசேகர், எதிர்பார்த்த அளவுக்கு விஜய் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறார். இப்பொழுது இவருடைய காதல் விவகாரம் வெளியே தெரிந்தால் அது இவருடைய சினிமா கேரியரை பாழாகிவிடும் என்று நினைத்திருக்கிறார்.
அஜித், சினிமாவில் சந்தித்த துரோகங்களும், அவமானங்களும் தான் அவரை இந்த அளவுக்கு இறுக்கமாக வைத்திருக்கிறது. அதனால் தான் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதும் கிடையாது.
குணசேகரன், ஆதிரை திருமணத்தை சூட்டோட சூட்டாக முடிக்க வேண்டும் என்று கரிகாலன் உடன் கல்யாண பத்திரிக்கை அடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு இந்த நான்கு நகைச்சுவை நடிகர்கள் காமெடியை அர்ப்பணித்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தற்போது இல்லை என்று பார்க்கும்போது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.
விஜய்யுடன் மனோபாலா ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் விஜய்யுடன் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.