வம்சியின் மெத்தனத்தால் கடுப்பில் இருக்கும் விஜய்.. ஆசையில் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!
இதனால் செம டென்ஷனில் இருக்கும் விஜய் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற பதட்டத்திலும் இருக்கிறாராம்.
இதனால் செம டென்ஷனில் இருக்கும் விஜய் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற பதட்டத்திலும் இருக்கிறாராம்.
நடிகர்களுக்குள் எப்படி ஒரு போட்டி இருக்கிறதோ அதே போல டாப் ஹீரோயின்களுக்கும் போட்டி நடந்து வருவது சகஜம் தான். அதில் கொஞ்ச காலம் ஓய்ந்து போயிருந்த நம்பர்
படத்தில் நிறைய குறைகளை வைத்துக்கொண்டு பட குழு சன்னி லியோன் நடிக்கும் முதல் தமிழ் படம் என்றும் ஜி பி முத்து இருக்கிறார் என்றும் விளம்பரப்படுத்தி கல்லா கட்ட நினைத்தார்கள்.
இவர் தான் தனக்கு சரியான பாதுகாவலர் என்று நினைத்து அவரை காதலித்த நயன்தாரா தற்போது திருமணமும் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயாகவும் மாறி இருக்கிறார்.
சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நடிகைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதாவது சில நடிகைகளின் போட்டோக்களை மார்பிங் செய்து தவறாக பயன்படுத்துவதையே ஒரு கூட்டம்
எதற்காக என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே தர்ஷா குப்தா கதறி அழ தொடங்கி விட்டார்.
60 வயதான கோவை சரளாவின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தடுமாறி இருக்கிறார்கள்.
கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த மக்களின் சொல்லப்படாத வரலாறாக இந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
அஜித்தை விட விஜய்க்கு தான் அதிக மாஸ் இருக்கிறது என்றும் அவர்தான் நம்பர் ஒன் என்று சொல்லி சொல்லியே அவர் தமிழ்நாட்டில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து கடந்த நான்கு வருடங்களாக வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று கூட வெற்றி பெறவில்லை.
பெண் இயக்குனர்களின் படங்களில் அஜித் நடிக்க இருப்பது சுவாரசியத்தையும் கூட்டி இருக்கிறது.
நான் மட்டும் அந்த படத்தில் நடித்து இருந்தால் இப்பொழுது விஜய் மாதிரி நானும் ஒரு பெரிய ஹீரோவாக மாறி இருப்பேன் என்று வருத்தப்பட்டு கூறி இருக்கிறார்.
வளர்ந்து வரும் நடிகைகள் பலருக்கும் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசையினால் பயங்கர திட்டம் போட்டு வெள்ளி திரையில்
படத்தை ஒற்றை ஆளாக தாங்கி பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதுவரை காமெடி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட கோவை சரளா இந்த திரைப்படத்தின் மூலம் அப்படி ஒரு பிம்பத்தை உடைத்து இருக்கிறார்.
கோவை சரளாவுக்கு இந்த திரைப்படம் அவருடைய திரை வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இயக்குனராய் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து இன்று முன்னணி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் நடிகராகவும் களமிறங்கியுள்ளார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இயக்குனர் தற்போது புது
இதற்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும் இந்த பிரச்சனையின் ஆரம்ப புள்ளி எது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தற்போது தென்னிந்திய சினிமாவும் பல நல்ல திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. புதுப்புது டெக்னாலஜிகளை பயன்படுத்தி எங்களாலும் முடியும் என
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இளம் நடிகை ஒருவருக்கு இப்போது கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. எப்படி அவருக்கு மட்டும் திடீரென வாய்ப்புகள் குவிந்திருக்கிறது
புத்தாண்டை வரவேற்க தயாராகும் நேரத்தில் இந்த வருடம் பலருக்கு நல்ல விஷயங்களையும் சிலருக்கு கசப்பான அனுபவங்களையும் கொடுத்திருக்கிறது.
இப்போது சூர்யா அந்த 3 இயக்குனர்கள் படத்தில் நடிக்காமல் டீலில் விட்டிருக்கிறார்.
ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை ஆனாலும் இவருடைய அட்டூழியங்கள் ஒவ்வொரு நாளும் அதிகமாகி கொண்டே செல்வதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.
ஒரே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் ஒருவர் அடுத்தடுத்த படங்களால் உச்சாணி கொம்புக்கு சென்றார்.
அஜித்தை இம்ப்ரஸ் செய்து இதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்காக தான் லைக்கா இப்படி தீயாக வேலை செய்து வருகிறது.
தற்போது டாப்பில் இருக்கும் மாஸ் நடிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு தான் போட்டி போட்டு வருகின்றார்கள்.
அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் நடிகை ஒருவர். ஒரு நடிகை சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அவர் எல்லாவற்றிற்கும் அட்ஜஸ்ட்
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மணிரத்னம்.
ரஜினி, கமல் இருவரும் இணைந்து 16 படங்கள் வரை நடித்திருக்கிறார்கள்.
தளபதி 67 திரைப்படத்தில் இரண்டு இயக்குனர்கள் வில்லனாக களம் இறங்கியுள்ளனர்.