வாரிசு நடிகரை ஹீரோவாக்கும் மணிரத்னம்.. அவங்க அப்பா பயங்கர வில்லன் ஆச்சே!
தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் நடிகர்கள் ஹீரோவாக நடித்து கலக்கி வருகின்றனர். அதிலும் சினிமா பின்புலத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு
தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் நடிகர்கள் ஹீரோவாக நடித்து கலக்கி வருகின்றனர். அதிலும் சினிமா பின்புலத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்று இன்று புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்காக எதையும் செய்யும் அளவுக்கு அவரின் மீது
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சில வரலாற்று அரசியல் தலைவர்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் ஒருவர். ஒரு நடிகராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர் பின்னாளில்
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர் கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டால் அவருக்கு
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின்
சமீபகாலமாக ஜெயம் ரவி பல நல்ல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று மிகவும் வெறித்தனமாக நடித்து வருகிறார். எப்படியாவது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து வெற்றி நடிகராக
சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா தற்போது பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
சினிமாவில் ஒரு திரைப்படம் விறுவிறுப்பாகவும், பிசிறு தட்டாமலும் செல்வது ஒளிப்பதிவாளர் கையில்தான் இருக்கிறது. இது தவிர படத்தில் நடிக்கும் நடிகர்களை குறிப்பாக ஹீரோயின்களை மிகவும் அழகாக காட்டுவதும்
பொதுவாக ஒரு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்காக நிறைய விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தற்போது சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதற்கு
சில திரைப்படங்கள் ஆரம்பிக்கப்படும் போதே ரசிகர்களுக்கு படத்தை எப்போது பார்ப்போம் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். இதனால் படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்து இன்று முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். ஆரம்பகாலத்தில் இவரின் திரைப்படங்களை இவருடைய அண்ணன் ஜி வெங்கடேஸ்வரன்
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் சிம்பு தற்போது பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தலை போன்ற
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு இறங்கிய பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்ட மாட்டார் என்ற ஒரு கருத்து நிலவி வந்தது.
லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுத்து தற்போது ஒரு வழியாக முடிவடைந்துள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு கமல் அடுத்ததாக
சமீபகாலமாக சின்னத்திரை நாயகிகள் வெள்ளித்திரை பக்கம் படையெடுத்து வருவது அதிகமாகி விட்டது. அந்த வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக வந்தவர் தான்
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை அடுத்து சூர்யா தற்போது பல படங்களில் பிஸியாகி விட்டார். அவர் வெற்றிமாறன் படத்தில் நடிக்கப் போகிறார், சிறுத்தை சிவாவுடன் இணையப் போகிறார் என்றெல்லாம்
தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை என்று வெளியிட்டாரோ அன்றிலிருந்தே பல சர்ச்சைகளும், பிரச்சினைகளும் அவரை பூதாகரமாக சுற்றி வருகிறது. சூப்பர் ஸ்டாரின் மகளை அவர் எப்படி வேண்டாம் என்று சொல்லலாம்
கருப்பு வெள்ளை காலகட்டத்தில் தொடங்கி அதற்கு பின்னர் வந்த திரைப்படங்கள் வரை அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் ஹீரோக்கள் இரட்டை
சினிமா பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் சிறிது சிறிதாக முன்னேறி இன்று பிரபல நடிகர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிக்க வந்த
பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் மற்ற கேரக்டர்களை ஏற்று நடிப்பது இல்லை. அதிலும் வில்லன் வேடம் என்றால் எவ்வளவு பெரிய இயக்குனரின் படமாக இருந்தாலும் முடியாது என்று
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த
கோடி கோடியா பணம் கொட்டிக் கிடந்தாலும் நிம்மதிய விலை கொடுத்து வாங்க முடியாது என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னாங்க. அப்படி ஒரு விஷயம் தான் நம்ம சினிமா
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அந்த நடிகை. திருமணத்துக்குப் பிறகும் கூட நடிகைக்கு இருக்கும் மவுசு குறையாமல் அப்படியே
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சங்கர். அவரின் ஆரம்ப கால படங்கள் முதல் தற்போது வரை வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும்
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தைப் பற்றி தான் ஊடகங்களில் பேச்சாக கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் வலிமை படம் பற்றிய புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது.
நீண்ட வருட காத்திருப்புக்கு பிறகு தற்போது வலிமை படம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அஜித், போனி கபூர், வினோத் கூட்டணியில்
சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து பிரபலமான அந்த நடிகை சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வெள்ளித்திரை பக்கம் போனார். அங்கு ஹீரோயின் கேரக்டர் இல்லாவிட்டாலும் கண்ணியமான கதாபாத்திரங்கள்
நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமா பின்புலத்தோடு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அருண் விஜய். இவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் முன்னணி
பல்வேறு காலகட்டங்களில் பல தரமான திரைப்படங்களை நமக்கு கொடுத்து இன்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏவிஎம் புரொடக்ஷன்ஸ். இந்த மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபராக இருந்தவர் ஏவி
ஒரு காலத்தில் இளம் இயக்குனர்கள் யாரும் பெரிய ஹீரோக்கள் பக்கம் நெருங்கக் கூட முடியாது. அவர்களுக்கு பெரிய ஹீரோக்களை இயக்குவது என்பது எட்டாத கனியாக தான் இருந்தது.