சாவில் இருந்து மீண்டு வந்த சினிமா பிரபலங்கள்.. எமனையே நேரில் பார்த்த சம்பவம்!
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சினிமா வருவதற்கு முன்பு எமதர்மராஜா நேரில் சந்தித்துள சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும். எம் ஜி இராமச்சந்திரன்: சினிமாவில் வெற்றி படங்களை
In entertainment category, we provide only interesting and latest news in tamil, trending tamil updates. Providing tamil news 24 hours.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சினிமா வருவதற்கு முன்பு எமதர்மராஜா நேரில் சந்தித்துள சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும். எம் ஜி இராமச்சந்திரன்: சினிமாவில் வெற்றி படங்களை
தமிழ் சினிமாவில் என்னதான் நடிகர்களை வைத்து ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டாலும், சில நடிகர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. தற்போது கோலிவுட்டில் முட்டிக்கொள்ளும் நடிகர்களின்
சினிமாவில் நடிகனாக வேண்டும் என்பதற்காக பல பேர் சினிமாத்துறைக்கு வந்துள்ளனர். ஒரு சில படங்கள் மற்றும் வெற்றி கொடுத்துவிட்டு பின்பு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு
தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த பல நடிகர்கள் சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் தலையை மட்டும் காட்டிவிட்டு நடித்து சென்றுள்ளனர். அந்த வரிசையில் கவுண்டமணி உட்பட
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் பல நடிகைகள் நடித்துள்ளனர். அந்த வரிசையில் சரண்யா பொன்வண்ணன் இடம் பிடித்துள்ளார். சரண்யா அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் ஹிட்டடித்த படங்களை
தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரவி மரியா. இவரது நடிப்பில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி தான் வருகின்றனர். ஆனால் சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்க்கையில் பிரபலங்கள் முதல் மனைவியை விவாகரத்து
தமிழ் சினிமாவில் ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதேபோல் தற்போது வரை சினிமாவைத் தாண்டி அரசியலில் அடையாளமாக இருப்பவர் எம்ஜிஆர் தான்.
ரகுவரன் நடிப்பில் வெளியானது அஞ்சலி, இப்படத்தில் ரேவதி மற்றும் ஷாமிலி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் 5 சிறு வயது குழந்தைகள் நடித்து இருப்பார்கள்.
வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சில்க் ஸ்மிதா அதே பிறகு இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். சில்க் ஸ்மிதாவை பார்த்து
முதலில் ஃபாசில் மலையாளம் படங்களை இயக்க ஆரம்பித்தார். அதன்பிறகு தான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களை இயக்க ஆரம்பித்தார். ஆனால் இவர் தமிழில் இயக்கிய 5
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் விஜயகுமார். ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவரது
அபூர்வ சகோதரர்கள் மற்றும் பிஸ்தா போன்ற பல படங்களில் நடித்தவர் மௌலி. இவர் நடிப்பை தாண்டி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அன்றைய காலத்திலேயே உலகநாயகனே வைத்து படம் இயக்கி
தமிழ் சினிமாவில் நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டியும் பல துறைகளில் கால் பதித்து வெற்றி கண்டுள்ளனர். அதில் ஒரு சில நடிகைகள் தோல்வியையும் சந்தித்துள்ளனர். அந்த வரிசையின்
சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் ஆடம்பரமான வாழ்க்கைக்காக ஆசைப்படுவது வாடிக்கையான விஷயம் தான். இப்படி கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை பார்த்த நடிகைகளில் பலர்
சீமான் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் எதிர்காலத்தை கணித்து சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தற்காலத்திற்கு பொருந்தக்கூடிய வகையிலேயே இருக்கும். மேலும் சீமான்
சிங்கம் புலி நல்ல காமெடி நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இவர் மாஸ் நடிகர்களை வைத்து படம் எடுத்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி, ஜெமினி போன்ற நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா. காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காஞ்சனா அறிமுகமானார். இந்த
அஜித் நடிப்பில் வெளியான ராஜா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி . இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வெற்றி பெறாததால்
அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இளையராஜா. இவருக்கு திருமணமாகி கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர்.
இந்திய சினிமாவில் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, கதாசிரியராக சாதனை படைத்தவர் தளபதியின் தந்தை S A சந்திரசேகர். அவள் ஒரு பச்சைக்குழந்தை என்ற படத்தின் மூலம் தமிழ்
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா சினிமா துறைகளிலும் வாரிசு நடிகர்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோல் முகவரியோடு வந்து சினிமா துறையில் மின்னுபவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான்.
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு கோரியோகிராபர்ராக பணியாற்றியுள்ளார் பாபா பாஸ்கர். இவர் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.