பெற்ற அம்மாவையே மோசமா பார்த்த காட்டான்.. க்யூட் நடிகையை கடத்தி சென்று டார்ச்சர் செய்த நடிகர்
பெற்ற அம்மாவையே மோசமாக பார்த்த காட்டான், அதான் என்னிடமும் அப்படி நடந்து கொண்டான்.
தமிழ் சினிமாவில் செம க்யூட் ஆக நடித்துக் கொண்டிருந்த நடிகை, ஒரு கட்டத்திற்கு பிறகு மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். இவர் ஷூட்டிங் முடித்து விட்டு திரும்பி போகும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் அந்தரங்க டார்ச்சலுக்கு ஆளானார். ஆனால் அதன் பின்னணியில் பிரபல ஹீரோ ஒருவர் இருப்பதாக அந்த நடிகை கூறியதன் அடிப்படையில போலீஸ் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாவில் பேரோடும் புகழோடும் இருந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? சினிமாவில் என்னதான் நடக்குது? என ரசிகர்கள் பலரும் ஆதங்கப்பட்டனர். அதன் பின்பு அந்த நடிகை சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
