நிவின் பாலி கதைய மொத்தமா முடிச்சி விட்டானுங்க.. பொம்பள சோக்கு கேட்குதா பொம்பள சோக்கு

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு ஏராளமான பெண்கள் ரசிகர்களாய் உள்ள நிலையில், பெண் ஒருவருக்கு சினிமா வாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிவின் பாலி உடல் ரீதியாக துன்புறுத்தல் செய்தார் என புகார் எழுந்துள்ளது.

முன்னதாக பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் ஹோட்டலில் நடிகர் நிவின் பாலி தனக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி தவறான முறையில் வன்கொடுமை செய்தார் என மலையாள சினிமா நடிகர்கள் மீதான துன்புறுத்தல் புகார்களை விசாரிக்கும் சிறப்புக் குழுவிடம் புகார் அளித்திருந்தார்.

சுமார் 40 வயதாகும் அந்தப் பெண், எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்தவர். இவர் நிவின் பாலி, வித்யா என்ற பெண் உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது ஜாமினில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இந்த நிலையில், நிவின் பாலி தன் மீது கொடுக்கப்பட்ட புகார் போலியானது எனக் கூறிய மனுவில் அளித்திருந்த வாக்குமூலத்தை சிறப்பு புலனாய்வுக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையில், நிவின் பாலி அடுத்தது செய்வதரையது விழி பிதுங்கி போயிருக்கிறார் என்றே சொல்லலாம்.

மேலும், வள்ளல் பயில்வான் பேசியதும் கண்டனத்தை பெற்றது.. நிவின் பாலி அவராக எந்த பெண்ணையும் தேடி போகவில்லை. வந்த வாய்ப்பை கை நழுவ விடவும் இல்லை என்று மிகவும் மோசமாக பேசி வழக்கம் போல் வெறுப்பை சம்பாதித்தார். இப்படி பட்ட சூழ்நிலையி நிவின் பாலியிடம் தற்போது SIT விசாரணையை தீவிர படுத்தியுள்ளது. இதில் உண்மை வெளிவருமா? யார் மீது தவறு என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எது எப்படியாக இருந்தாலும், “முடிச்சு விட்டிங்க போங்க” என்ற மனநிலையில் தான் நிவின் பாலி இருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News