2 விஷயங்களால் தோற்றுப் போன இந்திய அணி.. போட்டி கையில் இருந்தும் கோட்டை விட்ட கில்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற 370 ரன்கள் தேவை என்ற ரண்டுகட்டான் இலக்குடன் களமிறங்கியது. போட்டி 90% இந்திய அணியின் கையில் தான் இருந்தது. ஆனால் அதை அப்படியே மாற்றி இங்கிலாந்து வெற்றி பெற்றனர். மிகவும் நிதானமாக போட்டியை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கும் போதெல்லாம் ரண்களை குவித்து வந்தது. ஒரு கட்டத்தில் இலக்கை எட்டி விடலாம் என்ற எண்ணம் முழுவதுமாக … Read more