பிரஷாந்த் ஹீரோயினுக்கு இப்படி ஒரு நிலைமையா? குழந்தைக்காக அவர் எடுத்த அதிரடி முடிவு
பாலிவுட் நடிகை இஷா கோபிகர் பிரஷாந்துடன் இணைந்து, காதல் கவிதை படத்தில் நடித்தது மூலம் தமிழில் பிரபலமானார். இவர் கடந்த 2009ம் ஆண்டு தொழில் அதிபர் டிம்மி
பாலிவுட் நடிகை இஷா கோபிகர் பிரஷாந்துடன் இணைந்து, காதல் கவிதை படத்தில் நடித்தது மூலம் தமிழில் பிரபலமானார். இவர் கடந்த 2009ம் ஆண்டு தொழில் அதிபர் டிம்மி
பாலிவுட் சூப்பர்ஸ்டாராக வளம் வரும் ஷாருக்கானுக்கு உலகெங்கிலும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் இவர், படத்தாயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். அதிலும்
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க, அரசு, பெண்கள் பாதுகாப்பு அமைப்புகளும், மகளிர் ஆணையம் தொடர்ந்து பல்வேறு விசயங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இந்த
தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் சமந்தாவை பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கொண்டு சேர்த்தது. ஆனால் அந்த சீரிஸ் வெளியான நேரத்தில் சமந்தா மீது தமிழ்
சல்மான் கானை அடுத்து, ஷாருக்கானுக்கும் மர்ம நபர்கள் கொலைமிரட்டல் விடுத்துள்ள நிலையில், அழைப்பு விடுத்தவர் மீது பாந்த்ரா போலீஸ் ஸ்டேசனில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம்
தமிழில் பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதலே படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருப்பார் ரெஜினா. பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்க வந்த அவர்,
பாலுவுட் சினிமா ஸ்டார்களில் ஒருவர் ஷாருக்கான். இவர் கிங் கான் என்று அழைக்கப்படுகிறார். வறண்டு கிடந்த பாலவனத்தில் பசுமை வனம் பார்த்த மாதிரி, சில ஆண்டுகளாக பாலிவுட்
ஆஸ்கர் விருதுக்கு இந்திய படம் ஒன்று தகுதிப் பெற்றுள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டு கூறிவருகின்றனர். சினிமா உலகின் உச்ச விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது பெற கோலிவுட்டில் இருந்து
பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். நவம்பர் 2 ஆம் தேதி தனது 52 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் தனது ரசிகர்களுடன் ஒரு
முடி கொட்டுவது, இன்றைய தேதியில் ஒரு யூனிவேர்சல் பிரச்சனையாகவே உள்ளது. முடி கொட்டாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம். பதின் பருவம் வந்தாலே, முடி கொட்டும் பிரச்சனையை
1997ம் ஆண்டு திரையுலகில் இயக்குனர் வசந்த் மூலமாக அறிமுகமானார் நடிகர் சூர்யா. இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். ஆரம்பத்தில் 8 பிளாப் படங்களை கொடுத்த இவர்,
நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சுமார்
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும்
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ஒன்று தியேட்டர்களில் ரூ.12 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் செய்து படு தோல்வியடைந்தது. ஆனால் OTT-யில் இந்த படம் ரசிகர்கள்
நொடிக்கு நொடி சஸ்பென்ஸ், மிரள வைக்கும் காட்சிகள், குலைநடுங்க வைக்கும் காட்சிகள் என அதன் சுவாரஸ்யத்தையும் உள்ளடக்கிய திகில் படங்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வருகிறார். அர்ஜுன் கபூரும், நடிகை
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த ஜூலை
தெலுங்கில் உருவாகியிருக்கும் லவ் ரெட்டி படத்தின் திரையிடல் தற்போது நடந்து முடிந்துள்ளது. அந்த நிகழ்வில் நடந்தது ஒரு பெரும் சம்பவம். இனி வில்லன் நடிகர்கள் கொஞ்சம் உஷாராக தான் வெளியில்
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.2000 கோடி வசூலித்த சூப்பர் ஹிட் படத்தில் எங்களுக்கு 1 கோடி ரூபாய் மட்டும்தான் கொடுத்தார்கள் என பபிதா
நடிகர் விஜய் ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படம்தான் கடைசி படம் என் விஜய் அறிவித்திருந்தார். அதற்க்கு பிறகு அரசியலில் களம்
பாலிவுட் நடிகை கஜோல், இவர், ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘குச் குச் ஹோதா ஹை’, மற்றும் ‘கபி குஷி கபி கம்’ போன்ற கிளாசிக் படங்களில்
சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பான் இந்திய அளவில் ‘கங்குவா’ வெளியாக
இந்திய தொலைக்காட்சி ராணி பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
54 வயதான பாலிவுட் நடிகை ஒருவர், ஹாங்காங்கில் பிறந்த இவர், பள்ளி விடுமுறை சமயத்தில் மும்பை வந்திருந்தார். அப்போது, பாலிவுட் இயக்குநர் ஒருவர் அறிவுறுத்தலின் பேரில் சினிமாவிற்குள்
உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 10வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் முதல் இடத்தில் யார் இருக்கிறார் என்பதை
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கிறார். இந்தியா முழுக்க இவருக்கு என்று Fan base உள்ளது என்றே சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பையும்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். வீட்டுக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல பிஷ்னோய் அமைப்பினர் கடந்த ஜூன் மாதம்
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், கடந்த ஆண்டு வெளியான விஜய் நடித்த லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்தில்
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா என்பவர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஷில்பா
பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் அமிதாப் பச்சன் நேற்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் என பலரும் வாழ்த்து