2 வீரர்கள் அளித்த தொடர் ஏமாற்றம்.. அணில் கும்ளே சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் தோனி
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான செயல்பாடுகளை அளித்துள்ளது சிஎஸ்கே அணி. தொடர்ந்து பத்தாவது இடத்திலேயே கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான செயல்பாடுகளை அளித்துள்ளது சிஎஸ்கே அணி. தொடர்ந்து பத்தாவது இடத்திலேயே கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.
2025 ஐபிஎல் தொடரில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட தேர்வாகி இருக்கும் இந்த பையன் அனைவரது
2025 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்க 120 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது.. ஆனால் சென்னை அணி தேவையில்லாத வீரர்களை எடுத்து இப்பொழுது இக்கட்டான சூழ்நிலையில்
ஐபிஎல் 18ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தான் பின்தங்கியுள்ளது. அனைத்து வீரர்களும் எப்படியாவது
அடுத்தடுத்து இரண்டு தோல்விகள் சென்னை அணியை இக்கட்டான சூழ்நிலைக்கு போய்விட்டது என இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் ஆரம்பத்திலேயே எச்சரித்துள்ளார். ஒரு முழு பினிஷராக
ஆஹா இந்த ஐபிஎல் வந்து விட்டாலே இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் குஷியாகி விடுவார்கள். 40 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 2 வருட சம்பளத்தை
கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் வெற்றிகரமாகவே இருக்கிறது. மூன்று விதமான போட்டிகளையும் சுழற்சி முறையில் தான் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டிகளுக்கும் முக்கியமான
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 17 சீசன்கள் வெற்றிகரமாக முடிவு பெற்று, இப்பொழுது 18 வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியன் பிரீமியர்
2025 ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்தத் தொடர் மே 25ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இது
இந்திய மாஸ்டர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்கள் என இரு அணிகளும் வயதானவர்கள் விளையாடி வரும் தொடரின் இறுதி போட்டிக்குள் நுழைந்தது . இந்த தொடரில் இந்திய
ரிட்டையர்டு மாஸ்டர்களை வைத்து நடத்தப்படும் கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் ஏழு நாடுகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது. வயதானாலும் நாங்கள் சிங்கங்கள்
ஆரம்பத்தில் இருந்தே இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதை சகித்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் இஷ்டத்துக்கு பேசி வந்தார்கள். தெருவில் விளையாடும் சிறுபிள்ளைகள் போல் இந்திய
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரின் கோப்பையை வென்ற இந்திய அணியை மொத்த பாகிஸ்தான் நாட்டு வீரர்களும் பழித்து வருகிறார்கள். இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
நேற்று வாழ்வா சாவா என்ற அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது .கடந்த 2023 உலக கோப்பையை தொடர் பைனலில் இந்திய
தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பயிற்சியின் கீழ் இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது. இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய
ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் நான்கு அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகிவிட்டது. இந்தியா,
ஒன்பதாவது சாம்பியன் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால் பாதுகாப்புக் கருதி இந்தியா
நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 14,000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. இந்த ரன்களை அடிப்பதற்கு சச்சின் 350
ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்கவிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. 1998 இல் இருந்து இந்த போட்டிகள் நடந்து
ஐசிசி நடத்தும் 2025ஆம் வருட சாம்பியன் டிராபி போட்டிகள் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாய் நாட்டில் நடக்க இருக்கிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும்
38 வயசு ஆய்டுச்சு, பழைய யுக்திகள் ஒன்றும் இல்லை, இளம் வீரர்கள் பெஞ்சில் இருக்கிறார்கள், வேர்ல்ட் கப் போட்டிகள் நெருங்குகிறது, என அடுத்தடுத்த காரணங்களால் இப்பொழுது இந்திய
எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வருகிற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 50 ஓவர்கள் நடைபெறும் இந்த போட்டி குரூப் ஏ, பி என
ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் இவர்கள் இருவரது கேப்டன்ஷிப்பிலும் ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத வல்லமையாக விளங்கி வந்தது. எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸ்திரேலியா
நேற்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ,இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா 1-3
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ஹார்திக் பாண்டியாவால் தோல்வியை சந்தித்தது. ஐந்து 20 ஓவர் போட்டிகள்
இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட. உள்ளது.ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் போட்டியில்
சமீபத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பிசிசிஐ முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் இந்தியாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். இது இந்திய அணிக்கு பல
இந்திய அணியின் தொடர் தோல்விகள் காரணமாக பிசிசிஐ பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து வீரர்களுக்கு செக் வைத்துள்ளது. இதனால் சீனியர் வீரர்கள் கடும் மன உளைச்சலில்
மூத்த வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின்ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பி.சி.சி ஐ இடம் பல புகார்களை கூறியதாக தெரிகிறது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் அவ்வளவு விசேஷமாக இல்லை. தொடர் தோல்விகளால் பிசிசிஐ இந்திய அணி மீது உச்சகட்ட கடுப்பில் இருந்து வருகிறது. அதனால் இந்திய