இந்திய அணியின் பில்லர் ராகுல் டிராவிட்டை பற்றி இதுவரை அறியாத 12 சுவாரசியமான சம்பவங்கள்.!
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை யாராலும் மறக்க முடியாது. மிகவும் பொறுமைசாலி, களத்தில் நின்று ஆடக் கூடியவர், இந்திய அணிக்காக அயல் நாட்டில் பல டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை யாராலும் மறக்க முடியாது. மிகவும் பொறுமைசாலி, களத்தில் நின்று ஆடக் கூடியவர், இந்திய அணிக்காக அயல் நாட்டில் பல டெஸ்ட்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது இந்திய அணி. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து,
இந்தியா மற்றும் இங்கிலாந்துதிற்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து
கிரிக்கெட் விளையாடும் அனைவரும் அதில் வெற்றி பெறுவதில்லை ஒரு சில வீரர்கள் சிறிது காலத்திலேயே விளையாட்டிலிருந்து காணாமல் போய்விடுவார். அப்படி கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போன வீரர்கள் படித்திருந்தால்
90களில் நியூஸிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கியவர் கிறிஸ் கெயின்ஸ். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் எப்பொழுதுமே மற்ற அணி வீரர்களுக்கு சவாலாக விளங்குவார். இந்திய வீரர்களுக்கு கிறிஸ்
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முன்னுரிமையை போல் வேறு எந்த நாட்டிலும் கொடுப்பதில்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய வீரர்கள் கொடுத்துவைத்தவர்கள், கோடியில் தான் சம்பளம். ஆனால் அதற்கு
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிரன்ட் பிரிட்ஜ்யில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது, வெற்றி பெற
தனது பதினோரு வயதில் விளையாடும் பொழுது கையில் மணிக்கட்டு முறிவு ஏற்பட்டவன் அதற்கு பின்னால் ஏதேனும் விளையாட தோன்றுமா. இவருக்கு அதெல்லாம் ஒரு பெரிய காயமாகவே தெரியவில்லை
ஆஸ்திரேலிய அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் மோசமான நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா. முதல் இரண்டு
கிரிக்கெட் போட்டிகளில் சில நேரங்களில் ஒரு வீரர் செய்யும் தவறு போட்டியின் முடிவையே மாற்றிவிடும். விளையாடிக் கொண்டிருக்கும் போது எந்த வீரர்கள் தவறு செய்தாலும் சீனியர் வீரர்கள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T-20 போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் பங்களாதேஷ் அணி இரண்டு
மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. மழை காரணமாக மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒரேயொரு
களத்தில் விளையாட்டு வீரர்கள் ரொம்ப சீரியஸாக இருந்தாலும் டிரெஸ்ஸிங் ரூம் சென்றவுடன் அதனை விட்டுவிட்டு கொஞ்சம் கலகலப்புக்கு மாறி விடுவார்கள். அப்படி சில வீரர்கள் இந்திய அணியிலும்
இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது பணப்பிரச்சனையில் பெரிதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அணியில் உள்ள சீனியர் வீரர்கள் பலர் சம்பளப் பிரச்சினை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது
இந்திய ஏ அணி இங்கிலாந்திலும், இந்திய பி அணி இலங்கையிலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதில் இந்திய ஏ அணி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்க
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியை வென்று இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2க்கு 1
கட்டின மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகையுடன் ஊர் சுற்றிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஏனென்றால்
கிரிக்கெட் போட்டிகள் என்பது நமது நாட்டில் பணம் சம்பாதிக்கும் ஒரு விளையாட்டாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீரர்களுக்கும் அவரவர் திறமைக்கேற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதிலும் நல்ல திறமையுள்ள வீரர்களை
இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு பணம் காய்க்கும் விளையாட்டு. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் முதல் இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரர்கள்
இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் உடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சச்சினுக்கு நெருங்கிய நண்பர், இருவரும் பள்ளி தோழர்கள், அணியில் ஒரே நேரத்தில் தான்
விளையாட்டு வீரர்கள் ஒழுக்கமாக இருப்பதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் போர்ட் அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. வீரர்கள் அனைவரும் கட்டாயமாக அதை பின்பற்றியே ஆக வேண்டும். இல்லையென்றால்
ஒரு கிரிக்கெட் அணி என்றால் குறைந்தது நான்கு பந்துவீச்சாளர்கள், இரண்டு,முன்று ஆல்ரவுண்டர் இருப்பார்கள். ஒருநாள் போட்டிகளில் இந்த விகிதத்தில் ஒரு அணி இருந்தால் நிச்சயமாக நல்ல அணியாக
கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு அணியின் கனவு ஐசிசி நடத்தும் உலகக்கோப்பையை செல்வதாகும். ஆனால் அது எல்லாருக்கும் கை கூடுவதில்லை. அப்படி தலை சிறந்த கேப்டனாக இருந்தாலும் ஒரு
ஒரு காலத்தில் அந்த மாதிரி படங்களில் நடித்து பேமஸாகி இருந்தாலும் தற்போது இந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் சன்னி லியோன். அதிலும் குறிப்பாக
கிரிக்கெட் போட்டிகளில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளைக் கூறலாம். கடைசி நேரத்தில் போட்டி யார் பக்கம் வேண்டுமானாலும் மாறலாம். இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மிக
கிரிக்கெட் மட்டுமல்ல படிப்பிலும் நான் கில்லி என பல கிரிக்கெட் வீரர்கள் நிரூபித்து இருக்கின்றனர். அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், லக்ஷ்மன் போன்ற தலைசிறந்த வீரர்கள் நன்கு
பொதுவாகவே ஒரு வீரர் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டால், அவர் இந்திய தொடரில் நிச்சயமாக திரும்பவும் தன் ஃபார்மிற்கு வந்து விடுவார். இந்திய அணி வலிமையான அணி என்றாலும்
விளையாட்டிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் நம் நாட்டில் கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் ரசிகர்கள் மிக மிக அதிகம். ஒவ்வொரு வீரர்களுக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளங்கள் உண்டு. ஆனால்
ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாக இருந்தது. பின் நாளடைவில் 250 முதல் 300 ரன்கள் எடுக்க தொடங்கினார்கள். அதன்பின் தற்போது
டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எவராலும் கணிக்க முடியாது. சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாமல் விளையாடக்கூடிய விளையாட்டுதான் கிரிக்கெட். முன்னெல்லாம், நம்பர் 9,10,11 பேட்ஸ்மேன்கள் களமிறங்கினால்,