கவுண்டமணியை போல கண்டிஷன் போடும் செந்தில்.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா.?
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக மக்கள் மனதை கவர்ந்தவர்கள் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இதில் வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் தற்போது
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக மக்கள் மனதை கவர்ந்தவர்கள் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இதில் வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் தற்போது
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் ஆதிக்கத்தில் இருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெள்ளி விழா கண்டது. இதனால் பல இயக்குனர்களும்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு முன் உதாரணமாக இருப்பவர் கவுண்டமணி. ஆரம்பத்தில் இவருடைய வசனங்களுக்கு மிகப் பெரிய எதிர்ப்புகள் கிளம்பியது. ஏனென்றால் யாரையும் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக
மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர்க நடிகர் அஜித்குமார். இவர் ஆரம்ப காலத்தில் தனக்கு முன்கோபம் அதிகம் எனவும் அது மட்டுமில்லாமல் மனதில் தோன்றியதை பேசி விடுவேன்
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் கவுண்டமணி. கவுண்டமணி பொருத்தவரை எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை நக்கலாகவும், கிண்டலாகவும் பேசுவது போல்தான் அவரது காட்சிகள் இருக்கும். ஆரம்பத்தில் இதற்கு
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சில பிரபலங்கள் குடிக்கு அடிமையாகி தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும்
தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு அடுத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கோவை சரளா. நடிகர் வடிவேலுவுடன் இவர் இணைந்து
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் நடிகர் சஞ்சீவ். தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் அவருடன்
நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் நடிகர்கள் அனைவரும் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே உள்ளார்களா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அப்படி நம் தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல்
அன்றைய காலகட்டங்களில் இவருக்கு இணையாக காமெடியில் யாரும் கலக்க முடியாது என்ற அளவுக்கு காமெடி ஜாம்பவானாக இருந்தவர் கவுண்டமணி. தன்னுடைய வசனங்களில் கவுண்டர் மேல் கவுண்டர் கொடுத்து அவர் பேசும்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக அவதாரம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் யோகி பாபு, அப்புகுட்டி, சந்தானம் என்று அனைவரும் ஹீரோவாக படம் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாக்கியராஜ். பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்திலிருந்து அவருக்கு உதவி இயக்குநராக திரை
நகைச்சுவை நடிகராக பிரபலமான கவுண்டமணி சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம் இவருக்கும் உண்டு. கவுண்டமணியின் கவுண்டர்கள் மக்கள் ரசிக்கும் படி இருக்கும்.
கதை, பாடல், சண்டை காட்சி இவை ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நகைச்சுவையும் முக்கியம். நம் சோகத்தை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
சரளா குமாரி எனும் பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடிப்பின்
தமிழ் சினிமாவிற்கு கடந்த 1994ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நாட்டாமை. இந்த காலகட்டங்களில் வெளியான
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் மட்டுமே. இவர்கள் இருவரது காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக
கடந்த சில வருடங்களாகவே பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்காத கவுண்டமணி அடிக்கடி சிவகார்த்திகேயனுடன் மட்டும் நெருங்கிய நட்பில் இருப்பது ஏன் என்பதை அவர்களது நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை செய்ததில்
சினிமாவைப் பொருத்தவரை அதிர்ஷ்டம் என்பது எந்த வயதில் வரும் என்பது தெரியாது. ஆனால் முடிந்தவரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பெரிய உயரத்தை அடைய
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் கவுண்டமணி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மிக பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. அதிலும் குறிப்பாக
இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா ஆந்தாலஜி படத்தில் நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இதில் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன்,
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறார் தனுஷ். தனுஷின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் அவரது தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அளவுக்கதிகமாக பேசப்படுவது பயில்வான் ரங்கநாதன் சொன்ன கவுண்டமணி விஷயம்தான். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கவுண்டமணி எப்போதுமே ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறார்.
சினிமா என்றாலே வயது ஆக ஆக சில நடிகர்கள் விக் வைத்து நடிப்பது வழக்கம் தான். இன்றைய நம்பர் ஒன் நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே
இப்போது வரும் நடிகர்கள் எல்லாம் 25, 30 வயதைத் தாண்டினாலே ரசிகர்கள் அவர்களை ரசிக்க மறுக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் போன்ற ஒருசிலர் நடிகர்களை மட்டுமே வயது கடந்தும்
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காமெடி நடிகராக ஜொலித்தவர் தான் கவுண்டமணி. நாடக நடிகராக இருந்து பின்னர் நகைச்சுவை நாயகனாக மாறி தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு
தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினிகாந்துக்கு அறிமுகமே தேவையில்லை. சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே அனைவருக்கும் தெரியும். அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமாகி, தனக்கென ஒரு தனி
தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டாடக் கூடிய காமெடி நடிகர்களில் முக்கியமானவர் கவுண்டமணி. தன்னுடைய நக்கல், நையாண்டி மூலம் சுவாரஸ்யமான காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களுள் கவுண்டமணியும் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.