ராஜாவின் ராயல்டி.. எவர்கிரீன் 5 இசையமைப்பாளர்கள் பக்கம் திரும்பிய காத்து
Ilaiyaraaja: இளையராஜாவின் பாடல்கள் என்றாலே நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் இப்போது அவர் பாட்டை வீட்டில் சும்மா பாடினால் கூட ராயல்டி கேட்டு வந்து
இளையராஜா
Ilaiyaraaja: இளையராஜாவின் பாடல்கள் என்றாலே நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் இப்போது அவர் பாட்டை வீட்டில் சும்மா பாடினால் கூட ராயல்டி கேட்டு வந்து
இந்த இளையராஜா பஞ்சாயத்தை பார்ப்பதற்காகவே நிறைய கோர்ட்டுகள் புதிதாய் அமைக்க வேண்டும் போல். சமீபத்தில் இளையராஜா பண்ணிய பிரச்சனைதான் எல்லா பக்கமும் பேசுபொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. தற்சமயம் அஜித்
Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வாரம் குட் பேட் அக்லி வெளியானது. முழு எண்டர்டெயின்மென்ட் ஸ்டைலில் இருந்த அப்படம் தற்போது
Ajith-Ilaiyaraaja: அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. மிகப்பெரும் கௌரவமான இந்த விருதை பெற்றதற்கு அவர் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். இதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது
Ilaiyaraaja: கடந்த சில வருடங்களாக இளையராஜா எது பேசினாலும் சர்ச்சையில்தான் முடிகிறது. அப்படித்தான் பாடல்கள் காப்புரிமை விஷயத்தில் இவருடைய பெயர் ரொம்பவும் டேமேஜ் ஆனது. ஒரு சிலர்
இளையராஜாவின் பயோபிக்-கில் தனுஷ் நடித்து வந்தார். தற்போது இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது அதற்கு முக்கிய காரணம் தனுஷ் வைத்த முக்கியாமான கோரிக்கை தானாம். அதாவது லக்ஸ் கார்னர்,
இளையராஜா பயோபிக் படம் உருவாகுமா? இல்லையா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத் துள்ளார். தேசிய
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981ல் வெளியான படம் நெற்றிக்கண். இதில் இரட்டை வேடத்தில் அப்பா – மகன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். இதில்,
Ilaiyaraja – தெலுங்கில் வம்சி இயக்கத்தில், ராகவா, நிஷாந்தி, கிருஷ்ண பகவான், நரசிம்மராவ் உள்ளிட்டோர் நடிப்பில் 1987 ல் வெளியான படம் வம்சி. ஹரி அனுமோலுவ் ஒளிப்பதிவு
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, 80ஸ், 90ஸ், 2K என்று அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியான ட்யூன்களை உருவாக்கியுள்ளார்.
சினிமாவில் ரஜினி, இளையராஜா இருவரின் நட்பும் எல்லோருக்குமே தெரியும். திரைத்துறையில் பல ஆண்டுகளாக இருவரும் உச்சத்தில் இருக்கின்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அன்பும் மரியாதையும்
சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஆனால், வெற்றிமாறனுக்குப் பொருந்துகிறது. அவர், இயக்கிய பொல்லாதவன் படத்தில் இருந்து விடுதலை படம் வரை அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை
தனுஷ் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இட்லி கடை ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு நடுவில் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
இப்போதெல்லாம், தெருவுக்கு தெரு யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து விடுகிறார்கள். அதுவும் கோரோனோ காலகட்டம் வந்ததில் இருந்து, எல்லோருமே ஒரு வகையில் யூடியூபர்களாக மாறிவிட்டனர். சூழ்நிலை இப்படி இருக்க, சோலோ
சினிமாவில் ஏன் பெண் இசையமைப்பாளர்கள் இல்லை என்ற கேள்விக்கு இசைஞானி இளையராஜா பதில் அளித்துள்ளார். பொதுவாகவே அனைத்துத் துறைகளிலும் ஆண்களே கோலோட்சிக் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய்
தன்னுடைய 16 வயதில் ‘அரவிந்தன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இதைத் தொடர்ந்து வேலை, கல்யாண கலாட்டா, பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வரும் தனுஷை திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா பயோபிக் படம் இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம்,
தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.. படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கும் நான்காவது திரைப்படம் தான் இட்லி கடை. தனுஷுடன்
Ilaiyaraja and Bhagyaraj: பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமாக பெயர் வாங்கிய பாக்கியராஜ், எப்படி எந்த சூழ்நிலையில் இசையமைப்பாளராக ஹார்மோனி பொட்டியை கையில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை
Ilaiyaraaja: அண்மைக்காலமாகவே இசைஞானி இளையராஜா ஏதாவது ஒரு பஞ்சாயத்தில் சிக்கி கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார். இதை மீடியாக்களும் பரபரப்பு செய்தியாக மாற்றி விடுகிறது. ஆனால் சம்பந்தப்பட்டவரோ
இளையராஜாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அனைவரும் இன்று ஒரு விரோதியை போல பார்க்கின்றனர். எல்லாத்துக்கும் காரணம் இசைஞானி தான். அவரிடம் இல்லாத சொத்துக்களே இல்லை. இப்பொழுது
இளையராஜா என்றுமே இசையில் கடவுள் தான். இது அனிருத், யுவன் காலம் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தாலும் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறார் இளையராஜா. சமீபத்தில் கூட