ஜெயிச்சவங்க மட்டும் தான் ரஜினியோட கூட்டணி போட முடியும்.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா?
ரஜினி அப்போது யார் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் தான் கூட்டணி போடுவார்.
ரஜினி அப்போது யார் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் தான் கூட்டணி போடுவார்.
தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் சாதாரண மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக வளம் வந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் தன்னை
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் பல கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருபவர். இவரிடம் காதல் தோல்வி, அதிரடி, போலீஸ், பைத்தியம் என எந்த
விஜய் சேதுபதி மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். தன்னை நாடிவரும் அனைத்து இயக்குனர்களுக்கும் கால்ஷீட் கொடுத்து அவரது படங்களில் நடித்து வருகிறார்.
இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 6 படங்கள் அட்டர் ஃபிளாப் ஆகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை
பொதுவாக படத்தை தயாரிப்பவர்களிடமிருந்து வினியோகஸ்தர்கள் வாங்கி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வார்கள். அப்படி ஒரு புது வினியோகஸ்தர் படத்தை கஷ்டப்பட்டு வாங்கி அதை திரையரங்கி ரிலீஸ் செய்வதை பொறுத்துக் கொள்ளாத
கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் செய்யாத நிலை ஏற்பட்டதால் டாப் ஹீரோக்களின் படங்களும் கூட ஓடிடி-யில்தான் ரிலீசானது. தற்போது நிலைமை சரியான பிறகும் ஓடிடியில் படங்களை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டாப் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த
இந்திய சினிமாவில் இப்போது பையோபிக் படங்கள் பயங்கர ட்ரெண்டாக உள்ளன. நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின் வாழ்க்கை கதைகளை படமாக்கி வருகிறார்கள். சமீபத்தில்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கேங்ஸ்டர் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அது போன்ற கதைகளுக்கு அவர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் ஏனென்றால் நிஜ வாழ்வில் ஒரு
கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மேலும் அதிக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததும் இவர்தான். ஆனால்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி விட்டது. இந்த படத்தை சன்
2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டா பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாவது பாகம்
சினிமாவைப் பொருத்தவரை ஒவ்வொரு காலத்திற்கும் ஏதாவது ஒரு புது டெக்னாலஜி அறிமுகமாகி அதனை படத்தில் பயன்படுத்துவார்கள். அன்றைய காலத்தில் பிளாக் அண்ட் ஒயிட் முறை தான் பயன்படுத்தப்பட்டது.
நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்து பல பரிமாணங்களை கொண்டிருந்தார் பிரபுதேவா. இவர் இயக்குனராக தளபதி விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக
ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற எந்த மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் பாபி சிம்ஹா. அந்த வகையில் இவர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம்
பெரும்பாலும் முன்னணி நடிகையாக உள்ளவர்கள் தங்களது மார்க்கெட் இழந்தவுடன் சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் சின்னத்துரை தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான
வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் ஹிட்டான தமிழ்
மகான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா திரைப்படம் வெளிவர இருக்கிறது. விக்ரம் பலவிதமான கெட்டப்புகளை போட்டு நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.
சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் உதவி இயக்குனர்களாக இருந்து தொழில் நுணுக்கங்களைப் பற்றி தெரிந்த பிறகே இயக்குநராக அறிமுகம் ஆவார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள்
தமிழ் சினிமாவில் தன்னுடைய அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை. அந்த வகையில் கடைசியாக
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவையான சினிமா செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் நாம் பார்க்க விருப்பது
சின்னத்திரை தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அப்போது சின்னத்திரை நயன்தாரா என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதன் பின்பு வெள்ளித்திரையில் கதாநாயகியாக
தமிழ் சினிமாவில் பீட்சா, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்களின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்த கார்த்திக் சுப்பராஜ் சமீப காலமாக எதிர்பார்த்த அளவு வெற்றி படங்களை கொடுத்த
தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உட்பட பலர் நடித்திருந்த
தமிழில் முன்னணி நடிகரான நடிகர் விக்ரம் தன் மகனான துருவ் விக்ரமின் அறிமுகத்திற்கு பின்னர் சில திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இவர்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற அடையாளத்தை அழிக்க அஜித், விஜய் இருவரும் சேர்ந்து பல வியூகங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக ரஜினி பல
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது சினிமா பேட்டை வலைத்தளத்தில் கட்டுரைகள் மூலம் சில சினிமா அனுபவங்களை பார்க்கிறோம். அந்த வகையில் இந்த தலைப்பின் கீழ், தமிழ் சினிமாவில்