pandian-stores-vijay-serial

தேரை இழுத்து தெருவுல விட்ட மாமியார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்த பிரச்சனைகளை உருவாக்கி, இந்த சீரியலை அனுதினமும் பார்க்கும் ரசிகர்களை வெறுப்படைய வைக்கின்றனர்.

தரமான கதையால் ஹிட்டடித்த 5 படங்கள்.. லவ் டுடே முன்னாடியே தெறிக்கவிட்ட மூவிஸ்

ஒரு படம் வெற்றியடைய பெரிய ஹீரோ, பட்ஜெட் எல்லாம் தேவையில்லை, நல்ல கண்டெண்ட் இருந்தாலே போதும். லவ் டுடே படத்தை போன்று நல்ல கண்டெண்ட்டை வைத்து ஹிட்டான 5 படங்களை பார்க்கலாம்.

pandian-stores-vijay-serial

நடுத்தெருவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. நல்ல பாம்பாக இருந்தாலும் விஷத்தை தான் கக்கும்

விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இதில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது பாண்டியன்

pandian-stores-family

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு வந்த கதிர்-முல்லை.. வாயைப் பிளந்த மீனா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆபத்தில் இருந்த கதிருக்கு உதவி செய்ய அவருடைய அண்ணன் தம்பிகள் ஓடோடி வந்தனர். கதிரை அடிக்க வந்த அடியாட்களை எல்லாம்

கொலை முயற்சி செய்யப்பட்ட கதிர்.. பதறி அடித்து ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை இருவரும் 20 லட்சம் ரூபாய் வெல்லக்கூடிய தம்பதியர்களுக்கான போட்டியில் கலந்து கொள்கின்றனர். அங்கு அவர்களுடன் இன்னொரு தம்பதியர் கைகளப்பில்

kathir-mullai-pandiyan-stores

கதிரால் அவமானப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. வெடித்தது அடுத்த பூகம்பம்

விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இத்தொடரில் மூர்த்தி தற்போது தனது பூர்வீக வீட்டை விற்று விட்டு, புதிதாக ஒரு

pandiyan-stores-serial

கைகலப்பில் ஈடுபட்ட கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தம்பதியர்களுக்காக நடக்கும் போட்டியில் 10 லட்சத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக கதிர், முல்லை இருவரும் அந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

kathir-mullai-pandiyan-stores

இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட கதிர்-முல்லை.. பாண்டியன் ஸ்டோரில் நடக்கும் அடுத்தடுத்து ட்விஸ்ட்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 5 லட்சத்தை திருப்பி தருவேன் என்ற சபதத்துடன் வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் அதை சம்பாதிக்க படாத பாடு படுகின்றனர். இதனால்

kathir

கதிர் கலக்கிய தரமான 5 படங்கள்.. திறமை இருந்தும் அங்கீகாரம் கொடுக்காத சினிமா உலகம்

மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். இவர் பல அற்புதமான படங்கள் கொடுத்தாலும் தற்போது வரை தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல்

pandian-stores-cinemapettai1

10 லட்சத்தை தட்டி தூக்கிய தம்பி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அடித்த ஜாக்பாட்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் இந்த சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில்

mullai-dhanam-meena

ஒரே நாளில் ஃபேமஸ் ஆக பிளான் போட்ட முல்லை.. திருடர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மருமகள்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 5 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் சேர்ந்து வாழ துடிக்கும் கதிர்-முல்லை இருவரும் புதிதாக துவங்கிய ஹோட்டல் தொழிலில் எப்படியாவது

Aishwarya

திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. நைட் பார்ட்டியில் அடிக்கும் கூத்து

தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இவர் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும்

Vimal

வாயை பிளக்கும் அளவுக்கு சம்பளத்தை உயர்த்திய 4 நடிகர்கள்.. முதல்ல ஒரு ஹிட்டு கொடுங்க பாஸ்

தற்போது டாப் நடிகர்கள் சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அதிக பிரபலம் இல்லாத நடுத்தர நடிகர்களின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள்.

ஓசி சாப்பாட்டில் ட்ரீட் வைத்த தம்பி.. இழுத்து மூடுற நேரம் வந்துடுச்சு என புலம்பல்

விஜய் டிவியில் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் கதிரின் ஹோட்டலில் நாளுக்கு நாள் நஷ்டம் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதை எப்படியாவது லாபத்திற்கு எடுத்துச் செல்ல

pandiyan-stores-serial-news

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கெட்ட நேரம் தொடங்கியாச்சு.. ஒரே பதட்டத்தில் மூர்த்தி, தனம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர். இதில் கதிர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு

pandiyan-stores-kathir-mullai

வொர்க் அவுட்டானது முல்லையின் ஐடியா.. பிச்சிக்கிட்டு ஓடும் பாண்டியன் ஹோட்டல்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், ஆரம்பித்த புதிய ஹோட்டலில் லாபம் எதுவும் வராததால் அதை வைத்து முல்லையில் அக்கா மல்லி

pandiyan-stores

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் கதிரு.. தானா திண்ணு வீணா போகும் பாண்டியன் குடும்பம்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் ஆரம்பித்த ஹோட்டலில் நாளுக்கு நாள் நஷ்டம் ஏற்படுவதால் முல்லை அதைக்கண்டு கலங்குகிறார். இதனால் இட்லி, தோசை தவிர வேறு

pandiyan-stores-kathir-mullai

நாமளே ஆக்கினத நாமளே சாப்பிட்டா கடை விளங்கிடும்.. ஹோட்டலால் அசிங்கப்படும் கதிர்-முல்லை

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 5 லட்சம் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறிய முல்லை-கதிர் இருவரும் புதிதாக ஹோட்டல்

mullai-kathir-pandiyan-stores

பாண்டியன் ஹோட்டலுக்கு இப்படி எல்லாமா ஆப்பு வரும்.. கையில சூடு போட்டு சுளுக்கெடுத்த விட்ட முல்லை

விஜய் டிவியில் கூட்டுக் குடும்பத்தை கொண்டாடும் விதமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இப்போது இந்த குடும்பம் பிரிந்துள்ளது என்றாலும் அண்ணன் தம்பியின் பாசம் மாறவில்லை

pandiyan-stores

திருட்டுத்தனமாக சாப்பிட்ட மூர்த்தி.. 3வது பிஸ்னஸ்க்கு அடி போடும் பாண்டியன் ஸ்டோர் மருமகள்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2-வது தம்பி கதிர், முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை

அண்ணாமலை ரேஞ்சுக்கு சவால்விட்ட கதிர், முல்லை.. தலையை விட்டு மாட்டிகொண்ட சக்காளத்தி

விஜய் டிவியில் குடும்ப தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர். தற்போது கதிரின் ஹோட்டலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒருவருக்கொருவர் தெரியாமல் சென்றுவிட்ட வந்துள்ளனர். ஆனால் கடைசியாக

meena-ishwarya-pandian-stores

ஓசி சாப்பாட்டுக்கு ஓடோடி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. முட்டி மோதிக் கொள்ளும் மீனா, ஐஸ்வர்யா

விஜய் டிவியில் கூட்டுக்குடும்பம் மகத்துவத்தை சொல்லும்விதமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது கதிர் ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். அப்போது தன் குடும்பத்தின் வருகைக்காக

pandiyan-stores-sarathkumar

சூரிய வம்சத்தை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. சரத்குமாருக்கே டஃப் கொடுத்த மூர்த்தி

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கி இருக்கிறார். அதற்கான திறப்பு விழாவில் எப்படி கலந்துகொள்வது என

pandiyan-stores-kathir-mullai

கடை திறப்பு விழாவில் அசிங்கப்படும் கதிர்.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் சக்களத்தி

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர்-முல்லை

pandianstore

மீண்டும் பாண்டியன் ஸ்டோருக்கு வந்த கதிர்-முல்லை.. பாதை மாறிப் போகும் ஜீவா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தரும் கட்டாயத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் தற்போது புதிதாக

pandiyan-stores

சரவண பவனுக்கு டஃப் கொடுக்கும் பாண்டியன் மெஸ்.. இன்னும் என்னென்ன கொடுமைை பாக்கணுமா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கதிர், முல்லை ரொமான்ஸ் காட்சிகள் தான் அதிகம் இடம்பெற்று வருகிறது. வீட்டைவிட்டு

pandiyan-stores-kathir-mullai

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெயிண்டர் ஆக மாறிய கதிர் ஜோடி.. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழ்வதால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில்

kathir-dhanam-pandian-stores

சரவணபவன் ரேஞ்சுக்கு பில்டப் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கதிர் உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் கம்மி

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவிக்கு வாங்கிய மருத்துவ செலவிற்கான 5 லட்சம் பணத்தை திருப்பித் தரும் வரை வீட்டிற்கு வரமாட்டேன் என வீட்டை விட்டு

மருமகன் வேலையை கெடுத்த பார்வதி.. நடுரோட்டுக்கு வந்த கதிர், முல்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது கதிர் ஹோட்டலில்தான் வேலை பார்க்கிறார் என்ற விஷயம்