இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மாமன்னன்.. உதயநிதியால் கிளம்பிய அடுத்த பிரச்சினை
இது போன்ற பல பிரச்சனைகள் வரும் என்பதால் தான் இந்த முடிவை உதயநிதி வெளிப்படையாக தெரிவித்தார்.
இது போன்ற பல பிரச்சனைகள் வரும் என்பதால் தான் இந்த முடிவை உதயநிதி வெளிப்படையாக தெரிவித்தார்.
மேலும் இவர் ஏற்ற இத்தகைய கெட்டப் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.
உதயநிதி நடித்து வெளிவர இருக்கும் மாமன்னன் படத்திற்கு புது சிக்கல் வந்துள்ளது.
ஆனால் அதற்கு கமல் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
இவற்றை பெரும்பாலும் சினிமாவில் இருக்கும் முக்கிய செலிபிரிட்டிங்களே செய்து வருகின்றனர்
இதுவரை காமெடியனாக கலக்கி வந்த வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மக்களை பொறுத்தவரை முதல் மூன்று இடங்களை பிடித்த ஹீரோயின்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்
இது போன்ற வதந்திகளை பரப்பி வருபவர்களின் செயலுக்கு விளக்கம் அளிக்க விருப்பம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரியா பவானி சங்கர் தைரியமாக எனக்கு போட்டி இந்த நான்கு நடிகை தான் என்று வெளிப்படையாகவே அந்த நடிகைகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “மாமன்னன்”. இதில் வடிவேலு, ஃபகத் பாசில், லால், கீர்த்திசுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் தயாரிக்கும்
பல பிரபல ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தன் மார்க்கெட்டை உயர்த்தி வருகின்றனர்
எது எப்படி இருந்தாலும் வடிவேலு அடுத்த கட்ட சர்ச்சைக்கு தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
தன் விடாமுயற்சியால், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்
வாரிசு பட வெளியீட்டின் போது இவரை விஜய்யுடன் ஒப்பிட்டு சர்ச்சை ஏற்பட்டது.
எந்த அளவுக்கு குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி ஹீரோயினாக கீர்த்தி மாறினாரோ அதே அளவுக்கு தமிழ் சினிமாவில் அதிக ட்ரோல்களையும் சந்தித்தார்.
மாமன்னன் உதயநிதிக்கு ஒரு வெற்றி படமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
முதல் முதலாக சிம்பு STR 48 படத்தில் புது முயற்சியை கையில் எடுத்து அசத்தப்போகிறார்.
தன் இமேஜே போனாலும் பரவாயில்லை என்று கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதாக தரலோக்கலாகவும் வசனம் பேசி வருகின்றனர்.
தற்போது விஜய், வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் கூட்டணியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்த ஐந்து படங்கள். அதிலும் விஜய்க்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர்.
கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கமல், தமிழ் நடிகையை யாரையாவது தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்த இவருக்கு திடீரென்று வாரிசு நடிகை தான் ஞாபகத்துக்கு வந்தது.
தீபிகா படுகோன் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு 30 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.
விஜய்யினால் அவமானப் படுத்தப்பட்ட ராதாரவி.
அந்த அளவுக்கு கீர்த்தி சுரேஷ் இப்போது ஒட்டுமொத்தமாக ஆளே மாறி இருக்கிறார்.
அக்கதைக்கேற்ப சிச்சுவேஷன் சாங் இருந்தால் அது மக்களின் நெஞ்சில் நீங்காது நிலைத்து விடுகிறது.
வடிவேலுவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ரகசியமாக மாஸ்டர் பிளான் போட்டு ரஜினி மற்றும் கமல் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் இயக்குனராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்.
மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
மனோபாலா கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார் என வெளியாகி உள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.