ஒரே கூட்டணியோடு நின்றுபோன படம்.. மக்கள் ஏங்கியும் கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார்
இப்பொழுது வருடத்திற்கு 1 அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் நடித்து வரும் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்கள் நடித்து வந்தார். 20 வருடங்களுக்கு முன்பு
இப்பொழுது வருடத்திற்கு 1 அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் நடித்து வரும் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்கள் நடித்து வந்தார். 20 வருடங்களுக்கு முன்பு
தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து, அதன்மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அதில் சத்யராஜ் வில்லனாக தன்னுடைய சினிமா
தமிழ் சினிமாவில் இருக்கும் பல திறமையான இயக்குனர்களில் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனும் ஒருவர். இவரது படைப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும்
தமிழ்சினிமாவின் இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்ட மணிவண்ணன், அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு கோவையில் அரிசி மற்றும் ஜவுளி வியாபாரத்துடன் அவருடைய குடும்பம் அரசியலிலும் ஈடுபட்டிருந்தது. கோவையில் படிக்கும்
ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் திறம்பட நடிக்கக் கூடியவர் சரத்குமார். இந்நிலையில்
அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் மணிவண்ணன். சொல்லப்போனால் அந்த படத்தின் கதையே மணிவண்ணனின்
சினிமாவில் ஒரு படத்திற்கு கதை, கதாபாத்திரங்கள் என்பதையும் தாண்டி நகைச்சுவை அற்புதமாக அமைந்து விட்டால் அந்த படம் கட்டாயம் ரசிகர்களை கவர்ந்து விடும். அப்படி ரசிகர்களை தங்கள்
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களது படங்கள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல படங்களில் நடித்து நமக்கு மிகவும் பரிச்சயமான சில
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திர வேடம் என அனைத்திலும் அசத்தியவர் நடிகர் சத்யராஜ். இவர் தனக்கென உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். அப்படி நம்மை பிரமிக்க வைத்த ஒரு நகைச்சுவை திரைப்படம் அவ்வை சண்முகி.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் மணிவண்ணன். பாரதிராஜா இயக்கத்தில் 1980 இல் வெளியான நிழல்கள் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்
சத்யராஜ் ஒரு நடிகராக, ஒரு தயாரிப்பாளராக நமக்கு தெரியும். ஆனால் சத்யராஜ் இயக்கிய ஒரே ஒரு தமிழ்படம் உள்ளது. அந்த படம் தான் வில்லாதி வில்லன். இந்த
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு நிகராக களத்தில் நின்று வென்றவர் நடிகர் மோகன். இவரை செல்லமாக மைக் மோகன் என்று அழைப்பார்கள். ஏனென்றால் இவர்
தமிழ் சினிமாவை தூக்கி கொண்டாடக்கூடிய ஒரு இயக்குனர் என்றால் ஏ ஆர் முருகதாஸ் தான். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்து 100