கைவிரித்த ஹீரோக்களால் முத்தையா எடுத்த முடிவு.. இது எங்க போய் முடிய போகுதோ
பிரபல நடிகர்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் இனிமேல் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிறது. சினிமாவில் யார் எப்போது வேண்டுமானாலும் ஹீரோவாக மாற முடியும்.
பிரபல நடிகர்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் இனிமேல் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிறது. சினிமாவில் யார் எப்போது வேண்டுமானாலும் ஹீரோவாக மாற முடியும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாத இயக்குனர்கள்
முதல்வரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் சாதிய பெருமை, சாதிய விழிப்புணர்வு பற்றியும் பேசி இருக்கின்றன.
அப்படிப்பட்ட மாஸ் ஹீரோவான கமல் சில காரணங்களினால் சில இயக்குனர்களிடம் படங்கள் நடிக்க நோ சொல்லி இருக்கிறார்
இந்த வருடம் மொத்தமாக 109 படம் இதுவரை ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், அதில் ரெண்டே படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.
இளம் நடிகர்கள் முத்தையா படத்தில் இணைய மறுத்து வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலை விட திரையரங்கில் ஆர்யாவை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர் கூட்டம்.
அதற்கு பின் இயக்கும் படங்கள் முழுமையடையாமலும் , திருப்தியாக அமையாலும் லாஜிக் இல்லாமலும் தோல்வி அடைகின்றன.
வீரன் மற்றும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படங்களின் மூன்றாவது நாள் வசூல் விவரம்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் மகேந்திரன் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.
ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் முழு கதை விமர்சனம் இதோ!
ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்விட்டர் ரிவ்யூவை பற்றி பார்ப்போம்.
கார்த்தி பல படங்களின் நடித்து வெற்றி பெற்றாலும் கிராமத்து கதைகள் என்று வந்துவிட்டால் அவருக்கென்று தனியான வரவேற்புகள் அதிகமாகவே உண்டு.
சிவகார்த்திகேயன் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ஓவர் ஆட்டம் காட்டியதால் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.
விஷாலை பொறுத்த வரைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மோதுவது என்பது வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.
ஒரே மாதிரி கதையை எடுத்து ரசிகர்களை போர் அடிக்கச் செய்த 5 இயக்குனர்கள்.
இயக்குனர் முத்தையாவை நம்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஆர்யா.
ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அந்த படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்யா அடுத்தடுத்த பிளாப் படங்களை கொடுத்தாலும் தன்னுடைய சம்பளத்தை மட்டும் குறைக்காமல் உயர்த்தியது உயர்த்தியதுதான் என தயாரிப்பாளர்களிடம் கராராக பேசிக் கொண்டிருக்கிறார்.
பாரதிராஜாவின் படங்கள் கிராமத்து மனம் மாறாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பார். இவருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதையில் படங்களை எடுத்து வெற்றி காண்பவர் இயக்குனர் முத்தையா.
சில காலமாக மார்க்கெட் டல்லாக இருந்த கார்த்திக்கு தற்போது தொட்டதெல்லாம் துலங்கும் நேரமாக இருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு
முத்தையா திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2013 ஆம் ஆண்டு குட்டிப்புலி என்னும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனர் ஆனார். முதல் படத்தில் கிராமத்தை
ஆர்யா சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு இவர் ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு திணறி வருகிறார்.
ஆர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடைசியாக இவர் நடித்திருந்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால்
ஆர்யாவின் நடிப்பில் கடைசியாக கேப்டன் திரைப்படம் வெளிவந்தது. ஹாலிவுட் பாணியில் படு மிரட்டலாக வெளிவந்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த இந்த
சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் கார்த்தி நடித்த விருமன் படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தை முத்தையா இயக்க அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சூரி, ராஜ்கிரன்
கார்த்தி நடிப்பில் வெளியான படங்களில் விருமன் படத்தின் வசூல் போல் முதல் நாள் வசூல் எந்த படமும் செய்ததில்லை. அதாவது நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியான
தற்போது சோசியல் மீடியா அனைத்திலும் விருமன் திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. இந்த படத்திற்காக கார்த்தி கப்பலில் சென்றெல்லாம் ப்ரமோஷன் செய்தார். மேலும் கேரளா