சிவகார்த்திகேயனிடம் நண்பராக ஒட்டிக்கொண்ட 5 இயக்குனர்கள்.. ரஜினிக்கு செட்டே ஆகாத கேரக்டர்
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களாக சினிமாவில் 5 இயக்குனர்கள் எப்பொழுதும் இவருடன் ஒட்டிக் கொண்டே வருகிறார்கள்.
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களாக சினிமாவில் 5 இயக்குனர்கள் எப்பொழுதும் இவருடன் ஒட்டிக் கொண்டே வருகிறார்கள்.
கோபி சாந்தாவாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகிய இவர், இன்று ஆட்சி மனோரமாவாக தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
மூன்று ஹீரோக்கள் ஒதுக்கிய இயக்குனரை தேர்வு செய்த ஜெயம் ரவி.
மே தினத்தில் ரிலீஸ் ஆன படங்களில் ஏழு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன.
சினிமாவில் நடிப்பையும் தாண்டி பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் சிவகார்த்திகேயன் ஏழு சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.
சூர்யா கௌரவத் தோற்றத்தில் தோன்றிய 8 படங்கள்.
சிவகார்த்திகேயனுக்கு 3 வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனரை மதிக்காததால், அந்த இயக்குனர் விஷாலிடம் தஞ்சமடைந்துள்ளார்.
காமெடியையும் தாண்டி சூரி நடிப்பில் வெளிவந்து அடித்து நொறுக்கிய 5 படங்கள்.
சூப்பர் ஸ்டாருடன் தன்னுடைய அனுபவத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார் பாண்டியராஜ்.
இவர்களுடைய திருமணம் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும் இந்த ஜோடி தற்போது மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
லியோ படத்தில் லோகேஷ் கொடுத்த சான்ஸ் மூலம் தற்போது முரட்டு வில்லனுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
2 நல்ல கதைகளை தவறவிட்ட துரு விக்ரம் எவ்வளவு போராடியும் ஜெயிக்க முடியாமல் அடைந்த தோல்வி.
5 மொக்கை படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடிய படக்குழுக்கள்.
பசங்க படத்தின் ஹீரோ தன்னைவிட 4 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானதால் ஒரு பரிச்சியவான முகமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். மேலும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மன்மதனாக
வம்சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் தற்போது விஜய் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்
மிகக் குறுகிய காலத்தில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அசுர வளர்ச்சி அடைந்து தற்போது டாப் ஹீரோ லிஸ்டில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி
கடந்த சில தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த தனுசுக்கு தற்போது நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அவரின் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரசிகர்கள்
ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி விடுகிறது. அந்த வகையில் படம் வெற்றி
கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் வெளியான படம் மிகப் பெரிய ஹீரோக்களின் படத்தை போல முதல் நாளிலேயே பயங்கரமான வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்தி
அருள்நிதி கலைஞரின் பேரன் என்ற அடைமொழியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாலும் இவரும் கஷ்டப்பட்டு இன்று இவர் பெயரை மக்கள் மனதில் நிலை நிறுத்தி இருக்கிறார். அருள்நிதியும், உதயநிதியும்
திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது டாப் நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் இன்று
சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சினிமாவில் பாண்டிராஜ் இயக்குனர் மூலம் மெரினா திரைப்படத்தின் அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் தனது திறமையை யாரும் எதிர்பார்க்காத அளவில்
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். இந்தக் கட்டுரையில் தமிழ் சினிமாவில் பள்ளிகளை முதன்மையாக வைத்து
விடுதலை திரைப்படத்தில் சூரியின் காட்சிகள் முடிவு பெற்ற நிலையில், தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தானே தயாரிக்க உள்ளதாக சூரி முடிவெடுத்துள்ளார். சூரி, தற்போது இயக்குனர்
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சூர்யா தற்போது பாலாவுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில்
திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களிலேயே முன்னணி நிறுவனமாக விளங்கும் சன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறது. தற்சமயம்
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பார்க்கப்படுவது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ளது. இந்நிலையில்
சூர்யா ரசிகர்களின் இரண்டு ஆண்டுகள் தவத்திற்கு பிறகு தற்போது சூர்யா அவர்கள் திரையரங்குகளில் பெரிய திரையில் தோன்றியிருக்கிறார். இதற்கு முன் அவர் நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று திரைப்படம்
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன்,