வித்தியாசமாக ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்திய அஜித்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரொமான்ஸ்
ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது காதலை ஷாலினியிடம் வெளிப்படுத்தி ரொமான்ஸ் செய்த அஜித்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது காதலை ஷாலினியிடம் வெளிப்படுத்தி ரொமான்ஸ் செய்த அஜித்.
சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரிலீசுக்கு பிறகு தான் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
அன்று முதல் இன்று வரை அஜித்திடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
சினிமாவை பொறுத்தவரையில் பொதுவாக ஹீரோவுக்கு தான் இன்ரோ சாங் வைப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக ரஜினியின் படத்திற்கு தான் அதிக இன்ட்ரோ சாங் வைக்கப்படும்.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பொன்னம்பலம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.
இந்த நடிகைக்கு நடிப்பு வரமாட்டுக்கு என்று தயாரிப்பாளர் இடமும் கூறி வேற ஹீரோயினை போடுங்கள் என்று சிபாரிசு செய்திருக்கிறார்.
இவர்கள் கனவுக்கன்னி யாக வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள்.
அஜித் வீட்டில் நடந்த சோகத்தால் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு வந்துள்ளார்.
த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.
அஜித், ஷாலினி இருவரும் நடுக்கடலில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இவர்கள் நடித்த முதல் படத்திலேயே எதார்த்தத்துடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்ட ஐந்து நடிகர்கள்.
அந்த காலத்தில் இவரின் படங்கள் அனைத்தும் காதலை அடிப்படையாகக் கொண்டு ரொமான்டிக் படங்களில் நடித்திருப்பார்.
சில நடிகைகள் நடித்து மிகவும் பிரபலமடைந்த நிலையில் சினிமாவை உதறித் தள்ளிவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள்…
அஜித்தின் துணிவு படத்திற்கு வினோத் முதலில் தேர்ந்தெடுத்த ஹீரோ.
அஜித் இந்த புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
நவரச நாயகனாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் கார்த்திக், பிரம்மாண்டமாக போட்டு வச்ச பிளான் சொதப்பியத்துடன் திரையுலகில் பெரிய அவமானத்தையும் சந்தித்திருக்கிறார்.
தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற கௌதம்- மஞ்சிமா ஜோடி. சோசியல் மீடியாவை கலக்கும் திருமண புகைப்படங்கள்.
துணிவு ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் அஜித் ஷாலினி ரொமான்டிக் புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது புகழின் உச்சியில் இருக்கும் பல பிரபலங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான். குழந்தைகளாக இருக்கும்போது நடிப்பில் மிரட்டிய இவர்கள் இப்போது ஹீரோ, ஹீரோயின்
விஜய் கூட ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். ஆனால் அஜித் சுத்தமாகவே எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். இதற்கு முழு காரணம் அவருடைய
மணிரத்தினம் தனது படங்களில் வசனங்களுக்கு மிகவும் மெனக்கிடுவார். அதனால் தான் அவரது படங்கள் காதல் ரசத்துடன் காலத்தால் அழியாமல் இளசுகள் கொண்டாடி வருகிறார்கள். அவ்வாறு தளபதி, நாயகன்
நடிகர் அஜித்தும் ஷாலினியும் 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டு மகன், மகளுடன் ரசிகர்களுக்கு பிரியமான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அமர்க்களம் திரைப்படத்தின் போது அஜித்திற்கு
கமல், ரஜினியுடன் சேர்ந்து நடித்த ஜோதிகா பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார். ஜோதிகா-அஜித்-அமிதாப் பச்சன் கூட்டணியில் தமிழில் ஒரு சூப்பர் ஹிட்
சினிமாவில் நாம் எத்தனையோ காதல் ஜோடிகளை பார்த்திருப்போம். அதில் ஒரு சில ஜோடிகளை பார்க்கும்போது அவர்களின் கெமிஸ்ட்ரி ரொம்பவும் ரியலாக இருக்கும். இதனால் அடுத்தடுத்த படங்களில் சேர்ந்து
அஜித் மற்ற நடிகர்களை காட்டிலும் எப்போதுமே வித்தியாசமாக இருக்கக் கூடியவர். அதாவது அஜித் எந்த சமூகவலைத்தள பக்கத்திலும் இடம்பெறவில்லை. தனது சினிமா சார்ந்த விஷயங்களை அஜீத்தின் மேனேஜர்
கடந்த ஆறு வருடங்களாக காதலித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தங்களது
கோலிவுட் வட்டாரத்தில் பிரபலமான திருமண ஜோடி என்றால் அது அஜித், ஷாலினி தான். சமீபத்தில் ஷாலினி, அஜித் ரொமான்டிக் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. திருமணமாகி
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள் சிறப்பான முறையில் திருமணம் செய்து முடித்தனர். ஒருவழியாக நயன்தாராவிற்கு திருமணம் முடிந்தது என்று
கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பாலிவுட்
21 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில்