கமலின் கனவை நினைவாக்க வரும் நடிப்பு அரக்கன்.. மீண்டும் ஆரம்பமாகும் மருதநாயகம்
ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய மாறுபட்ட நடிப்பின் மூலம் பலரையும் மிரட்டிய கமல் கடந்த 1997 ஆம் ஆண்டு மருதநாயகம் என்ற சரித்திர புகழ்பெற்ற வீரரின் வாழ்க்கையை படமாக்க
ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய மாறுபட்ட நடிப்பின் மூலம் பலரையும் மிரட்டிய கமல் கடந்த 1997 ஆம் ஆண்டு மருதநாயகம் என்ற சரித்திர புகழ்பெற்ற வீரரின் வாழ்க்கையை படமாக்க
அரசியலில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் தான் தமிழ் சினிமாவையே தங்கள்
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவருமே தமிழ் சினிமாவில் இரண்டு ஜாம்பவான்களாக வலம் வந்தனர். இவர்கள் இருவருமே கடைசி வரை தங்களது கேரக்டரில் நின்று பெயரை காப்பாற்றிக் கொண்டனர்.
பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட, ஹீரோயின்கள் நீண்ட காலம் நீடித்திருப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. தோற்றத்தில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலே வாய்ப்புகள் பட்டென
திரைப்படங்களில் காமெடி, வில்லன் போன்ற கேரக்டர்களுக்கு என்று தனித்தனியாக நடிகர்கள் இருந்த காலம் மாறி இப்போது ஹீரோக்களே எல்லா கதாபாத்திரங்களையும் பக்காவாக செய்து விடுகின்றனர். அவர்களுக்கு கொஞ்சம்
கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்திருக்கிறது. அதில் தீபாவளி வெளியீடாக வந்த ஆறு திரைப்படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்ததில்லை. அந்த அளவுக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் உடல் மொழி,
தமிழ்சினிமாவில் கலைத்தாயின் முதலாவது மகன் சிவாஜி கணேசன் இளைய மகன் கமலஹாசன் என்று பொதுவாக அனைவரும் கூறி வருவார்கள். அந்த அளவிற்கு கமலஹாசனின் நடிப்பு அன்றிலிருந்து இன்றுவரை
ஹீரோக்களின் சம்பளம் எல்லாம் தற்போது பல கோடிகளில் இருக்கிறது. படத்தை தயாரிப்பதை விட இவர்களுக்குத்தான் சம்பளம் அதிகம் கொடுக்கப்படுகிறது. இதனால் தற்போது தயாரிப்பாளர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள்.
இன்றைய காலகட்டங்களில் ஒரு படம் எடுக்க வேண்டுமானால் குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும். ஆனால் வரலாறு படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த நேரத்தில் எடுத்த படங்களும்
1952 ஆம் ஆண்டிலிருந்து 1993வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கிட்டத்தட்ட 41 திரைப்படங்கள் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் 8 முறை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.இதில் ஒரு சில திரைப்படங்கள் கோடிக்கணக்கில்
கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி நடிப்பு, நடனம் என இரண்டிலுமே பட்டையை கிளப்ப கூடியவர். எம்ஜிஆர், சிவாஜி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு அதிக படங்களில் நடித்திருந்தார்.
அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல மாதங்களாக சூட்டிங் நடைபெற்று வரும் இந்த படம் பொங்கலுக்கு வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு அவர்
சின்னத்திரையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பல சீரியல்கள் நடித்து பிரபலமான 57 வயது நடிகர் தற்போது 23 இளம் பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்து
இந்தியா சுதந்திரம் ஆவதற்கு முன்பிலிருந்தே தமிழ் சினிமா வளர்ந்து கொண்டிருந்தது.அதற்கு பின்னர் இன்றைய காலகட்டத்தில் பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் முதன்முதலாக தமிழ் சினிமாவில் முயற்சியை மேற்கொண்டு எடுக்கப்பட்ட
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இதில் ஒரு சில திரைப்படங்கள்
பழம்பெரும் நடிகையான சாவித்திரி நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு
தமிழ் சினிமாவின் அடித்தட்டு மக்களின் நாயகர்களாக விளங்கியவர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் அவர்கள். நடிப்பையும் தாண்டி மக்கள் இவர்களை இன்று வரை அவர்களின் மறைவிற்குப் பின்பும் மக்கள்
தற்போது வெளியாகும் படங்கள் அனைத்தும் கோடிகளில் வசூலை அசால்டாக வாரி குவித்தாலும் 70, 80களில் முதல் முதலாக தமிழ் சினிமா கோடியில் வசூலை பார்த்த முதல் 5
திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக புகழ்பெற்று விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படம் எடுக்க அப்போது பலரும் போட்டி போட்டு வருவார்கள். அந்த வகையில்
தமிழ் சினிமாவின் இருவேறு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனை இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் வெளியான கூண்டுக்கிளி திரைப்படத்தில் ஒன்றாக நடித்து அசத்தினர். பொதுவாக சிவாஜி
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையாக இருந்த நடிகர் தான் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவருக்கு நிறைய மனைவிகள், ஏகப்பட்ட குழந்தைகள்
இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமாக இருக்கும் பி வாசு கடைசியாக சிவலிங்கா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில்
திரை உலகில் மர்மமான எத்தனையோ சம்பவங்கள் இருந்தாலும் இன்று வரை தெளிவு கிடைக்காத ஒரு சம்பவமாக இருப்பது எம்ஜிஆர், எம் ஆர் ராதா துப்பாக்கி சூடு சம்பவம்தான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடிக்க கூடியவர். அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பின்னி
சினிமாவில் சில நடிகர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பட வாய்ப்புகளை இழந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமாவில் டீட்டோடேலராக
ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக கலக்கி வந்த பிரபு மற்றும் கார்த்திக் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்கள். பிரபு ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இது
செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான நானே வருவேன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு
சினிமா துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படும் அந்த ஆஸ்கர் விருதுக்கு முதன் முதலாக