விஜய் சொல்லியும் அட்லீயை கழட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்.. காத்திருந்த கொக்குக்கு கிடைத்த விலங்கு மீன்
விஜய் அட்லீக்காக சிபாரிசு செய்தும் ஏற்க மறுத்த தயாரிப்பு நிறுவனம்.
விஜய் அட்லீக்காக சிபாரிசு செய்தும் ஏற்க மறுத்த தயாரிப்பு நிறுவனம்.
வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைய இருக்கிறார் என்ற செய்தி தான் இப்போது மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
10 வருட காத்திருப்பிற்குப் பின் தளபதி 68 பட வாய்ப்பு தட்டி தூக்கிய இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை பார்ப்போம்.
விஜய் தனது 68 ஆவது பட இயக்குனராக கலகலப்பான இயக்குனரை தேர்வு செய்திருக்கிறார்.
விஜய்யின் 68 ஆவது படத்தில் எதிர்பார்க்காத கூட்டணி அமைந்துள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் மூன்று படங்கள்.
சில நடிகைகள் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்குள் திக்கு முக்காடி போய் விடுகின்றனர்.
வெங்கட் பிரபு தற்போது நிலைமையை பார்த்தால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் கூட இவருடன் யாரும் கூட்டணி வைப்பது சந்தேகம் தான்.
கஸ்டடி பற்றிய தன்னுடைய விமர்சனத்தை கூறியிருக்கும் ப்ளூ சட்டை மாறன் லாஜிக்கே இல்லாமல் இப்படம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஜய்க்குப் பின் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன ஹீரோ என்றால் அது அஜித் குமார் தான்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் இயக்குனராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்.
இதற்காகவே காத்திருந்த நாக சைத்தன்யா ரசிகர்கள் முதல் காட்சியை பார்த்ததுமே தங்கள் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள நான்கு படங்கள்.
நாளை ரிலீஸ் ஆக இருக்கும் கஸ்டடி படத்தின் ப்ரீ புக்கிங் விபரம் வெளிவந்துள்ளது.
வெங்கட் பிரபு இப்ப எடுத்த படத்திலேயே போட்ட காசை எடுப்போம் என்று தெரியவில்லை. இதுல அடுத்த பார்ட் 2 வேற.
நாகசைதன்யாவும், சமந்தாவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என இயக்கத்தில் வெளியான ஏ மாயம் சேசாவே என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் இணைந்து நடித்தனர்.
சக நடிகர்களை வளர்த்து விட்ட 6 ஹீரோக்கள்.
வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.
இன்று காலையிலிருந்து பரபரப்பை கிளப்பி இருந்த அந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் இந்த ஐந்து படங்களில் கொஞ்சம் ஓவராகவே கிளாமரும் காட்டியிருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதையும் கஸ்டடி எதிர்பார்த்த வசூல் பெறுமா என்பதையும் நாம் இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்னும் திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியிருக்கிறார். இந்த
கமல் பட வாய்ப்பு கிடைத்ததால் மூன்று இயக்குனர்களை சிவகார்த்திகேயன் டீலில் விட்டு உள்ளார்.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வெங்கட் பிரபுவின் வைரல் புகைப்படம்.
16 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் இந்த ஐந்து படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
ஒரு சில படங்களில் பாடல்களுக்கு கூட தணிக்கை குழு தடை விதித்திருக்கிறது.
வெங்கட் பிரபு பயில்வான் குறித்து சர்ச்சையான போட்டோவை வெளியிட்டு உள்ளார்.
பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்கும் 5 படங்களின் லிஸ்ட்.
சிவகார்த்திகேயனின் கைவசம் உள்ள 5 படங்கள்.