இணையத்தில் லீக்கான ஓவியாவின் பலான வீடியோ.. அடுத்த வீடியோ எப்ப வரும்.. ஓவியாவே சொன்ன பதில்

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியான படங்களில் நடித்திருந்தாலும், நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரது பேச்சும், குழந்தைத் தனமான செயல்களும் அவருக்கு அதிக ரசிகர்களைக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் நடிகர் விமலின் ஜோடியாக களவானி படத்தில் நடித்து, தனது அப்பாவித்தனமான முகத்தால் மக்கள் மனதில் அமர்ந்தவர் ஓவியா. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.

பின்னர், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் படியான படங்கள் அமையாததால், கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு பிக் பாசில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ்-க்கு பிறகு இவருக்கு நிறைய வாய்ப்பு வரும் என்று பார்த்தார். அப்போதும் வரவில்லை. இவர் 90ml படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சந்தித்தார். இதற்கு மத்தியில் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி வந்த வண்ணமே இருந்தார்.

வெளியான பலான வீடியோ

குறிப்பாக “சினிமாத் துறையில் நிறைய அட்ஜெஸ்ட்மென்ட்கள் உள்ளன. சினிமா என்பது ஒரு வேலை. ஒன்று கிடைக்கவில்லை என்றால் மற்றொன்று என கடந்து செல்ல வேண்டும். ஆனால், இங்கு பலருக்கும் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சமாளித்துக் கொண்டு வேலை செய்கின்றனர், பல பெண் கலைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று கூறியது ஒரு மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, அவர் மது குடிப்பது, தான் போகும் இடங்களில் போட்டோ எடுப்பது போன்று ஏதாவது ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில், ஓவியாவின் பலான வீடியோ ஒன்றை சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் உள்ள நபர்களின் முகங்கள் பிளர் செய்யப்பட்டிருந்தாலும் பெண்ணின் கையில் உள்ள டேட்டூவை வைத்து இது ஓவியா என பலரும் கூறி வருகின்றனர்.

இது ஓவியா இல்லை என அவரின் ஆர்மி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த மாதிரியான விடியோக்கள் இணையத்தில் வெளியாவதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஓவியா கொடுத்த கமெண்ட்ஸ் இதோ,

Leave a Comment