பாண்டியனிடம் தப்பிய செந்தில்.. மீனா செய்யும் தில்லாலங்கடி வேலை

பாண்டியன் ஸ்டார் சீரியலில் பாண்டியனோட அக்கா பாண்டியனிடம் கல்யாணத்துக்கு செலவு பண்ணுன ரூபாய் திரும்ப தர சொல்லிட்டு வீட்டுக்கு போய்ட்டா.

பாண்டியன் வந்து இப்ப செந்தில் கிட்ட 10 லட்சம் ரூபாய் பணம்எங்கடா பேங்க்ல எடுத்துட்டு வர சொன்னே இல்லைன்னு கேக்குறாங்க. ஆனா செந்தில் வந்து திருன்னு முழிச்சிட்டு இருக்காங்க. என்னடா எந்த பதிலும் சொல்லாம இருக்கேன்றாங்க.

அப்ப பணம் எல்லாம் இப்படி கவர்மெண்ட் வேலைக்காக கட்டிட்டேன்னு சொல்ல வரப்ப கரெக்ட் டைம்ல மீனா வந்து ஏங்க என்கிட்ட கொடுத்தீங்கள மறந்துட்டீங்களா? நான்தான் எடுத்துட்டு வந்துட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு அந்த பணத்தை எடுத்துட்டு போய் பாண்டியன் கிட்ட கொடுக்குறாங்க.

இப்ப கதிர்க்கும் செந்திலுக்கும் பயங்கர ஷாக்கிங்கா இருக்கு. எப்படி மீனா 10 லட்ச ரூபா பணத்தை ரெடி பண்ணாங்கன்னு சொல்லி அதுக்கப்புறமா மீனாவை தனியா கூப்பிட்டு செந்தில் கேக்குறாங்க.

இப்ப மீனா வந்து நான் லோன் எடுத்தேன் 10 லட்ச ரூபா அந்த பணம்தான் இதுன்னு சொல்றாங்க. இதை கேட்டுட்டு ரொம்பவே சந்தோஷப்படுறாங்க. ரொம்ப தேங்க்ஸ் மீனா நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.

அப்பாகிட்ட மட்டும் இப்ப பணம் இல்லைன்னு சொல்லி இருந்தா அவர் என்ன பத்தி என்ன நினைச்சிருப்பாரு. அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்துல பண்ணிட்டேன். ஆனா இன்னைக்கு அதை நினைச்சா ரொம்பவே தப்பா இருக்கு.

நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். எப்படியோ என் அப்பாக்கு எதுவும் தெரியலன்ட்டு ரொம்ப ஃபீல் பண்ணி பேசிட்டு மீனாக்கு நன்றியும் சொல்றாங்க.

அடுத்து நம்ம மீனா சொல்றாங்க அது இல்லங்க இப்ப பிரச்சனை அடுத்த மாதம் இருந்து என் சம்பளத்துல பாதி பணம் இந்த லோனுக்கே பிடிச்சிருவாங்க மாமா கிட்ட என்ன பதில் சொல்றதுன்னே தெரியலன்றாங்க நீ எதுவும் பயப்படாத எப்படி ஆச்சு நான் அப்பாக்கு தெரியாம நிறைய வேலையை பார்த்து அந்த பணத்தை கொடுத்துறேன் அப்படின்னட்டு நீ எனக்கு பொண்டாட்டிய கிடைக்க நான்
கொடுத்து வச்சிருக்கணும்னு ரொம்பஃபீல் பண்ணி கை எடுத்து கும்மிட்டு நன்றி
சொல்றான் செந்தில்.

பணம் விஷயத்தில் உண்மை தெரிந்து பாண்டியனிடம் மீனாவும் செந்திலும் மாட்டுவாங்களா இல்லையா என இனிவரும் எபிசொட் இல் பார்க்கலாம்.