மொத்த சாபத்தையும் வாங்கிக் கொண்ட யோகி பாபு.. ஏழரையை இழுத்துவிட்ட ஏழு லட்சம்
2009ஆம் ஆண்டு சிரித்தால் ரசிப்பேன் மற்றும் யோகி போன்ற படங்களில் கண்டுபிடிக்க முடியாத வேடத்தில் நடித்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் யோகி பாபு. இன்று 15
2009ஆம் ஆண்டு சிரித்தால் ரசிப்பேன் மற்றும் யோகி போன்ற படங்களில் கண்டுபிடிக்க முடியாத வேடத்தில் நடித்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் யோகி பாபு. இன்று 15
தயாரிப்பாளர் மற்றும் வேல்ஸ் யுனிவர்சிட்டி நிறுவனத்தின் சேர்மன் ஐசரி கணேஷ் மகளுக்கு இந்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. நடக்கப் போகும் இந்த திருமணம் தான் கோடம்பாக்கத்தில்
சிம்பு பழைய பொல்லாப்புக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். தற்சமயம் தக்லைப் ப்ரோமோஷன் விழாவில் பேசி வரும் அவர் பல உண்மைகளை உரக்கச் சொல்லி உள்ளார். அவர்
ஒரு காலத்தில் டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், மியூசிக் டைரக்டர் என நல்ல காம்பினேஷன் இருந்தால் போதும் கண்ணை மூடிக்கொண்டு ஓடிடி நிறுவனங்கள் படத்தை பெரும் தொகைகளை கொடுத்து
சூர்யாவின் அடுத்தடுத்த லைன்அப் நீண்டு கொண்டே போகிறது. ஆர்.ஜே பாலாஜி படத்தை முடித்துவிட்டு, தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி படம், வாடிவாசல், கைதி 2, ரோலக்ஸ் என
அடுத்தடுத்து அகலக்கால், ஒருசேர பெரிய பெரிய படங்கள் தயாரிப்பு, போன்ற காரணங்களால் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளானது. சில படங்கள் போடாமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
2008 ஆம் ஆண்டு தொடங்கியது இந்த ஐபிஎல் போட்டிகள். வெற்றிகரமாக 18 வது ஆண்டு இந்த தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுந்த 18 ஆண்டுகளும் பல முன்னணி வீரர்கள்
அட்லி, அல்லு அர்ஜுனனை வைத்து இயக்கும் படம் கூடிய விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஆரம்பத்தில் பல முட்டுக்கட்டைகளை போட்டது. இந்த
கடந்த இரண்டு வாரங்களாக எதிர்நீச்சல் 2 இல் தடபுடலாக மணிவிழா ஏற்பாடு நடந்து வருகிறது. ஒரு பக்கம் இது நடக்குமா நடக்காதா என்ற டிவிஸ்டை ஜீவானந்தம் தொடர்ந்து
லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் பிஸியாக இருந்தாலும் சூர்யாவின் ரெட்ரோ பட வெற்றியை தொடர்ந்து பெரிய உதவி செய்திருக்கிறார். எல்லா பக்கமும் நல்ல விமர்சனங்களை பெற்று சூர்யாவை
எதிர்நீச்சல் 2 வீட்டுக்குள் புகுந்த கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி விஷப்பாம்பு போல் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். சாமியார் வேடமிட்டு பக்திமான் போல் வந்தவர், ஓவர்
தக்லைப் ஃபீவர் இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் இந்த படத்திற்கு ஜருராக பிரமோஷன் வேலைகளை பார்த்து வருகிறார்கள். கமல், மணிரத்தினம், சிம்பு என
விஜய் மற்றும் அஜித்திற்கு அடுத்த மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூர்யா. அஜித் குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு எந்த இயக்குனருடனும் கைகோர்க்கவில்லை. அதை
அஜித் குமார் பத்ம பூசன் விருது வாங்கியாச்சு. இதற்கு பின்னால் பெரிய அரசியல் இருப்பது போல் பல பேருக்கு கூறி வருகிறார்கள். விஜய்யை போல அஜித்தும் அரசியலுக்கு
எதிர்நீச்சல் 2 கடந்த பத்து நாட்களாக மணிவிழாவை வைத்து எபிசோடை மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறார் ஜீவானந்தம். மருமகள்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் குணசேகரனின் தம்பிகள் இதில் முழுமூச்சாக இறங்கி
சமீபகாலமாக தமிழ் சினிமா மிகவும் நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்தது. பல தியேட்டர் ஓனர்கள் திரையரங்குகளை மூடிவிட்டு வேறு தொழில் பார்க்கலாம் என யோசனையில் இருந்தார்கள் ஆனால் அவர்களை எல்லாம்
லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை முழுவதுமாக முடித்துவிட்டார். இனிமேல் போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகள் தான்பாக்கி இருக்கிறது என்று சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மாநகரம் பட
நாமெல்லாம் 14 வயதில் என்ன செய்து கொண்டிருப்போம், மிஞ்சி போனால் ஏழாவதுஅல்லது எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருப்போம். ஆனால் இங்க ஒரு முகச்சவரமே பண்ணாத 14 வயது
சசிகுமார் இயக்குனராக அறிமுகமாகி இப்பொழுது முழு நேர நடிகராக மாறிவிட்டார். இயக்குனர், நடிகர், புரொடியூசர் என பல அவதாரங்கள் வைத்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், போராளி,கிடாரி போன்ற ஏழு
எதிர்நீச்சல் 2 குணசேகரன் மற்றும் ஈஸ்வரியின் மணிவிழா ஏற்பாடு மிக ஜருராக நடைபெற்று வருகிறது. தம்பிகள் அனைவரும் இதை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு பலத்த ஏற்பாடுகள் செய்து
இப்பொழுது தயாரிப்பு சங்கத்தில் நடிகர் ஒருவர் மீது கம்ப்ளைன்ட் சென்றுள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்த புகாரை கொடுத்துள்ளனர். படத்தை ஒப்புக்கொண்ட ஹீரோ சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை
தனுஷ் இட்லி கடை படத்தை முடித்தவுடன், போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி
கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பில் கடும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். ஏஜென்ட் சந்திரபோஸ் ஆக இரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பல மாதங்களாக இழுத்தடித்து
சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. எப்பொழுதுமே தனக்கு உண்டான கமர்சியல் பாணியில் ஒரே மாதிரியான படங்களை எடுக்கும்
இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 1986ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகை ஹீரா. அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருந்தவரை பார்த்த இதயம் பட தயாரிப்பாளர் இந்த பொண்ணுதான்
முதல் முதலாக குணசேகரன் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வந்தது. வந்த உடனே வீட்டுக்குள் பாம்பு புகுந்தது போல் கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி நுழைந்து விட்டார். குணசேகரன்
மே ஒன்று உழைப்பாளர்கள் தினம். அதே தேதியில் அஜித் தனது 54 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். எப்பொழுதுமே அவர் பிறந்த நாளில் அவர் நடிப்பில்
மே ஒன்றாம் தேதி சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் பாரிவேல் கண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூர்யா. ஏற்கனவே இந்த படத்தின்
2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சச்சின் படத்தை இப்பொழுது ரீ ரிலீஸ் செய்து கொள்ளை லாபம் பார்த்து இருக்கிறது பட குழு. அப்பவே இளசுகள் அனைவரையும்
தமிழ் படங்களில் வில்லன்கள் தட்டுப்பாடு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தெலுங்கு, மலையாளம் போன்ற பல படங்களில் இருந்து இப்பொழுது வில்லனிசம் செய்வதற்கு நடிகர்களை அழைத்து வருகிறார்கள்.