சாதுமிரண்டு தர்ஷன் கழுத்தைப் பிடித்த வீரபாகு.. எதிர்நீச்சலில் நடக்கப் போகும் அதிரடி
தான் நினைத்தது நடந்தாக வேண்டும் என எதிர்நீச்சல் குணசேகரன் வேட்டியை மடித்து கட்டித் திரிகிறார். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கல்யாணத்துக்கு பந்தக்கால் நட வேண்டும் என விழாவை