தோனி செய்ததை மறைமுகமாக செய்யும் கம்பீர்.. கோலி, ரோஹித்துக்கு செக்மேட்
சௌரவ் கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி, புது இந்திய அணியை கட்டமைத்தவர் என்ற பெருமையை இன்றுவரை தாங்கி வருகிறார். ஆனால்
சௌரவ் கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி, புது இந்திய அணியை கட்டமைத்தவர் என்ற பெருமையை இன்றுவரை தாங்கி வருகிறார். ஆனால்
சிவகார்த்திகேயன் லைன் அப்பில் அடுத்து வெங்கட் பிரபு தான் இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது அது கோவிந்தாவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகும்
மாதவன், அரவிந்த்சாமி, பிரசாந்த் வரிசையில் தமிழ் சினிமாவிற்கு மற்றொரு சாக்லேட் பாய் ஹீரோ கிடைத்திருப்பார். ஆனால் சுதாரிக்காமல் விட்டதால் இன்று சினிமாவில் அவர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. இன்று
லோகேஷ்,சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் என பெரிய லெவெலில் போய்க் கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் கூலி படம். நாகார்ஜுனா, அமீர்கான் என பெரும் கூட்டணி. இந்த படத்திற்கு இப்பொழுதே
2022 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானவர் தொழிலதிபர் சரவணன் அண்ணாச்சி. பிசினஸ்மேனாக இருந்தவர் திடீரென சினிமா பக்கம் தலை காட்டினார்.பிரபல விளம்பர பட கலைஞர்களான ஜெ டி
ஆடி மாதம் வந்து விட்டாலே தொழில் பண்ணுவோர் பல ஆஃபர்களை அள்ளித் தெளிப்பார்கள். இதுதான் சந்தர்ப்பம் என பயன் பெறுபவர்கள் பல பேர். ஆனால் ஆடி மாதத்தில்
STR48 – 49 – 51 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இயக்குனர்களை தேர்வு செய்து வைத்துள்ளார் சிம்பு. தன்னுடைய 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப்
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, ரஜினிகாந்த், சூர்யா என அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து இயக்கிய இயக்குனருக்கு இப்பொழுது அஜித்தை வைத்து இயக்கும் படமும் கைகூடி வந்துள்ளது.
ஒரு காலத்தில் பெரிய ஹீரோக்களின் கால் சீட் கிடைக்காதா என எதிர்பார்க்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இன்று தெறித்து ஓடுகிறார்கள். லைக்கா, ரெட் ஜெயன்ட் போன்ற பெரிய நிறுவனங்களின்
தமிழ் சினிமாவின் அடுத்த ஜெனரேஷன்கள் தலை தூக்க ஆரம்பித்து விட்டார்கள். ரஜினி, விஜய் சினிமாவில் தங்களது ஓய்வு முடிவை நோக்கி சென்றுவிட்டார்கள். மறுபக்கம் அஜித் ஸ்போர்ட்ஸ்க்கு முக்கியத்துவம்
எதிர்நீச்சல், குணசேகரன், கதிர் மற்றும் அறிவுக்கரசி மூவரும் கம்பி என்னும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழியாக அண்ணன் தம்பிகளுள் யாராவது ஒருவர் சரண்டராக முன்வர
தனுஷ் தொடர்ந்து மூன்று வருடங்கள் பிசியாக இருக்கிறார். ஒரு தென்னிந்திய நடிகர் இவ்வளவு பிஸியாக இருப்பது மிகவும் அரிது என கூறுகிறார்கள். இப்பொழுதும் இட்லி கடை, D54
மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் வனிதா விஜயகுமார். சினிமா குடும்பத்தை பின்புலமாக கொண்ட இவர் சுமார் 30 வருடங்கள் கழித்து ஹீரோயினாக
இந்திய கிரிக்கெட் அணியை வம்பிழுப்பது என்றால் பாகிஸ்தான் வீரர்களுக்கு அலாதி பிரியம். எப்பொழுதுமே தேவை இல்லாததை பேசி சாக்கடையில் கல்லெறிந்து மாட்டிக்கொள்வார்கள். இப்படி பலமுறை நடந்திருக்கிறது குறிப்பாக,
பராசக்தி, மதராசி என சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளில் பிஸியாக இருக்கிறார். இதுபோக வெங்கட் பிரபுவிற்கு ஒரு படம், குட் நைட் படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகருக்கு மற்றும்
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி “Lord’s” மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஒரு காலத்தில் இயக்குனர் அட்லீயை “copy cat” என வர்ணித்தவர்கள் இங்கே ஏராளம். இவர் இயக்குகிற படங்கள் எல்லாம் இன்னொரு படத்தின் கதை போல இருக்கிறது என
2019ஆம் ஆண்டு கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். எப்படியாவது ஒரு ஹிட் வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு அந்த படம் சூப்பர்
தனுஷ் தன் படத்திற்கு உருவாக்கிய 6 கோடி ரூபாய் செட்டை விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தானமாய் கொடுத்துள்ளார் என்ற செய்தி காட்டு தீ போல் பரவி சமூக
ஹீரோயின் கையில் தற்போது 4 முதல் 5 படங்கள், இன்னும் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள் என ஏகபோகமாய் நடிகை ஒருவருக்கு ஜாக்பாட் அடித்து வருகிறது. இது
அப்பா காலத்தில் இருந்து சினிமாவைப் பற்றி நன்கு அறிந்த குடும்பம். ஜெயம் ரவியும் 15 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறார். இன்று தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோயில், குளம் என சுற்றி வருகிறார்கள். பழனி, திருப்பதி என எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் போய் வருகிறார்கள். அவர்கள் கூடவே உயரமான
தனுஷ் குபேரா படம் முடிந்தவுடன் 15 நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்டார். அந்த நாட்களில் மகன்களுக்காகவும், இட்லி கடை படத்தின் சின்ன சின்ன வேலைகளை பார்ப்பதற்காகவும் ஒரு
குணசேகரன் வீட்டில் நடந்த மோதலில் பார்கவியின் தந்தை குருநாதன் இறந்துவிட்டார். இதனால் குற்ற உணர்ச்சியில் ஈஸ்வரி , நான் தான் இதற்கு காரணம் அவர்களை இங்கு வரவழைத்தது
அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஓரளவு கல்லா கட்டி விட்டது. உலக அளவில் 200 கோடிகள் வசூலை தள்ளியது. மொத்தமாக 270 கோடிகள் பட்ஜெட்டில் இந்த
பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக தனுஷின் இட்லி கடை படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில்
சமீப காலமாக படங்களை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கி வருகிறது. பெரிய ஹீரோக்கள் மற்றும் அதிக பட்ஜெட் படங்களை நம்பி பெரும் தொகையை கொடுத்து நஷ்டம்
எதிர்நீச்சலில் ராஜதந்திரிகாக குணசேகரன் வலம் வந்து கொண்டிருக்கிறார். திருந்தியது போல் நாடகமாடி ஓடிப்போன பையனை வீட்டுக்கு வரவைத்து நொங்கை பிதுக்கி விட்டார். அவருடன் சேர்ந்து வந்த காதலி
அனிருத், ஆள் தான் பார்ப்பதற்கு நோஞ்சான் மாதிரி இருப்பார் ஆனால் செய்யும் வேலை எல்லாம் படு பயங்கரமாக இருக்கும். இசையமைப்பாளர்களில் அதிக சம்பளம் பெறும் நபர் இவர்தான்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்றது. இந்த போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. மொத்தமாக 336 ரன்கள்