அல்லு அர்ஜுனிடம் டோட்டலா சரண்டரான சன் பிக்சர்ஸ்.. சூடு பிடிக்கும் அட்லியின் ஆடு புலி ஆட்டம்
அட்லி நீண்ட நாட்களுக்கு முன்னரே சன் பிக்சர்ஸ்க்கு டேட் கொடுத்து விட்டார். ஆனால் இன்று வரை அந்த ப்ராஜெக்ட் கைகூடி வரவில்லை. ஆரம்பத்தில் சல்மான் கான், அட்லீ
அட்லி நீண்ட நாட்களுக்கு முன்னரே சன் பிக்சர்ஸ்க்கு டேட் கொடுத்து விட்டார். ஆனால் இன்று வரை அந்த ப்ராஜெக்ட் கைகூடி வரவில்லை. ஆரம்பத்தில் சல்மான் கான், அட்லீ
14 வருடங்களுக்கு அப்புறம் சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் புதிதாய் உருவாகியுள்ள கேங்கர்ஸ் படத்தில் இருவரும் அதகளபடுத்தியுள்ளனர். தற்சமயம் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி பட்டையை
ஆலமரம் போல் இந்த குடும்பத்தை காப்பாற்றுவேன் என ஒவ்வொரு முறையும் குணசேகரன் சொல்லும் போது தம்பிகள் அவர் பக்கம் சாய்கின்றனர். ஆனால் சக்தியை தவிர ஞானம் மற்றும்
ஆஹா இந்த ஐபிஎல் வந்து விட்டாலே இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் குஷியாகி விடுவார்கள். 40 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 2 வருட சம்பளத்தை
நடிப்பு ராட்சசன் தனுஷிற்கு அடுத்தடுத்து குபேரன், இட்லி கடை என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளது. இதுவும் போக “தேரே இஸ்கு மெயின்”என்ற ஹிந்தி படத்தில் நடித்துக்
சமீபத்தில் இரண்டு இயக்குனர்கள் என்ன ஆனார்கள் என்று தேடி பார்க்கும் போது அதற்குண்டான விடை இப்பொழுது கிடைத்துள்ளது. ஒன்று இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படத்திற்கு பிறகு
பழைய மாதிரி மங்காத்தா ஆடி வருகிறார் அஜித். வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி குட் பேட் அக்லீ ட்ரெய்லர் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள்,
எப்பொழுதும் குணசேகரன், வீட்டின் நடுவில் உள்ள மீனாட்சி அம்மனை கும்பிட்ட பிறகு தான் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் செய்வார். இப்பொழுது அந்த அம்மனை விட, வேறு
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆட்டங்கள் மிக மோசமாக இருந்து வருகிறது. விளையாடிக் கொண்டிருக்கும் 10 அணிகளில் தற்போது நிலவரப்படி சிஎஸ்கே 7வது இடத்தை பிடித்துள்ளது.
தனுஷ் இயக்கிக் கொண்டிருக்கும் இட்லி கடை படத்தின் சூட்டிங் முழுவதுமாய் முடிந்துவிட்டது. மதுரை, சென்னை, வெளிநாடுகள் என அனைத்து இடங்களிலும் இதை படமாக்கினார் தனுஷ். இந்த படத்தை
எதிர்நீச்சல் போடும் மருமகள்களிடம் நடிப்பு ராட்சசியாக மாறிவிட்டார் விசாலாட்சி. வீட்டிற்கு வாழ வந்த பெண்கள் எல்லோரும் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்தால் தான் கண்டம் கழியும் என
நமக்கு இது செட் ஆகிவிட்டது, இதுதான் நமது ஃபியூச்சர் என்று பல பேர் செய்வதறியாமல் வெவ்வேறு இடத்தில் ஒட்டிக் கொள்வார்கள். அப்படி அந்த இடத்தில் வெற்றி பெற்று
பல சங்கடங்களைத் தாண்டி வீரதீரசூரன் படம் ரிலீஸ் ஆனது. விக்ரமுக்கு இந்த படம் ஹிட் வரிசையில் இணையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் முதல் பாதியில்
சினிமாவில் வெற்றிகரமாக வலம் வரும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் சென்னையில் கட்டியிருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சினிமா தயாரித்து வந்தவர் இப்பொழுது
இயக்குனர் சேரன் மூலம் அறிமுகமான அந்த காமெடி நடிகர் இன்று வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். ஆனால் அவர் வாழ்க்கையில் வறுமை மட்டும் அவரை
வீரதீர சூரன் படம் இன்று ரிலீஸ் ஆக இருந்தது. காலை 9 மணிக்கு முதல் காட்சி ரிலீஸ் செய்ய அனைத்து திரையரங்குகளும் ஆவலாக இருந்தது. ஆனால் B4U
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக இறந்தார். 48 வயதிலேயே அவர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில்
கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் வெற்றிகரமாகவே இருக்கிறது. மூன்று விதமான போட்டிகளையும் சுழற்சி முறையில் தான் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டிகளுக்கும் முக்கியமான
வீரதீரசூரன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாது மொத்தமாய் விக்ரமும் நம்பி இருக்கும் படமும் இதுதான். அவர் ஹிட் படங்கள் கொடுத்து பத்து ஆண்டுகளுக்கு
யாரும் எதிர்பார்க்காத விதமாக பல திருப்பங்களுடன் போய்க் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் 2. இப்பொழுது ஆதி குணசேகரன் மூன்று தம்பிகளையும் தன் பக்கம் ஆணி அடித்தார் போல் ஒட்டிக்
ஆரம்பத்தில் இருந்தே மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகம் பிரச்சனையில் தான் போய்க்கொண்டிருக்கிறது. முதலில் ஆர்ஜே பாலாஜி இதற்கு ஒரு பெரிய சம்பளத்தை கேட்டு பிரச்சனைக்கு ஆரம்ப
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 17 சீசன்கள் வெற்றிகரமாக முடிவு பெற்று, இப்பொழுது 18 வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியன் பிரீமியர்
வருகிற 27ஆம் தேதி மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் கூட்டணியில் உருவான எம்புரான் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம்
என்னதான் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும், பெரிய இயக்குனர்களிடம் கொஞ்சம் அனுசரித்து தான் போக வேண்டும். தற்போது அவர் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி
ஐபிஎல் 18 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. ஆச்சரியப்படும் அளவிற்கு பல வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் இதில் விலை போகாமல் இருக்கின்றனர். ஆரம்ப விலையாக
சுந்தர் சி தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகத்தை எடுத்து வருகிறார். நியாயப்படி பார்த்தால் இந்த படத்தின் முதல் பாகத்தை எடுத்தவர் ஆர் ஜே
ஐபிஎல் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பல வெளிநாட்டு வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலத்தில் எடுத்து ஒரு கவர்ச்சிகரமான போட்டியை 1 7 வருடங்களாக
தனுஷ் தற்சமயம் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் கமிட்டாகி வருகிறார். இவர் இயக்கிய இட்லி கடை படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
சமீபகாலமாக பெரிய ஹீரோக்கள் படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கவில்லை. இவர்களை நம்பி பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்த போதிலும் கூட அந்தப் படங்கள் லாபகரமாக அமையவில்லை.
எதிர்நீச்சலில் இப்பொழுதுதான் காற்று நல்லவிதமாய் வீசுகிறது. ஒரு சப்போர்ட் இல்லாமல் துடித்து வந்த வீட்டு மருமகளுக்கு இன்ஸ்பெக்டர் குற்றவை ஒரு தூண் போல் நின்று உதவி செய்கிறார்.