தனம் – ருக்குமணியை அவமானபடுத்தும் சொர்ணவதி.. நிலா குட்டியின் கண்ணில் மூர்த்தியை பார்க்கும் ருக்கு
சண்முகத்தின் அம்மா லட்சுமி, ருக்வை அவமானபடுத்தியதால் மனம் உடைந்து தூக்கு போட முடிவு எடுக்கிறாள் ருக்மணி. சத்ரியன் கதவை உடைத்து ருக்மணியை காப்பாற்றுகிறான். லட்சுமி போன் செய்து