Mgr

எம்ஜிஆர் தன் பாணியில் நடிக்காத ஒரே படம்.. வித்தியாசமான கோணத்தில் தலைவரை நடிக்க வைத்த ஏவிஎம்

எம்ஜிஆர் 136 படங்களில் நடித்து அசத்தியவர். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இன்றளவும் இவரது தனித்துவமான நடிப்பிற்காக

Virender

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த விஷயம் நடக்கப் போகுது.. தரமான சம்பவம் செய்த விரேந்தர் சேவாக்

எதிரணி பவுலர்களுக்கு எப்பவுமே சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்திய வீரர் விரேந்திர சேவாக். வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், மெக்ராத், ஷேன் வார்ன் போன்ற வீரர்களை அச்சுறுத்தும் வீரர்

Bala-Atharva

கசாப்புக்கடை ஆடு போல் மாட்டிக்கொண்ட அதர்வா.. சுத்தப் பொய், புருடாக்களை அள்ளிவிடும் பாலா

அதர்வாவிற்கு  சமீபத்தில் எந்த ஒரு படமும் கைகொடுக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த படம் பட்டத்து யானை அதுவும் அவருக்கு கைகொடுக்காத

Hansie-Cronje

லஞ்ச புகாரில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமான 5 கிரிக்கெட் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ விரட்டிய 3 இந்தியர்கள்

ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றாலையே ஒரு சூதாட்டம் என்ற பெயர் வரும் அளவிற்கு சில வீரர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த போட்டியின் பெயரை கெடுத்து விட்டனர். இந்தியாவில்

Surya

நான் வளர்த்த கடா, கொடுத்ததை திங்கனும்.. அண்ணனுக்காக இறங்கிய சூர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா!

நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார் சூர்யா. அதன்பின் சூர்யா பல படங்கள் நடித்தாலும். அவருக்குள் இருக்கும் நடிப்பு தூங்கிக்கொண்டே தான் இருந்தது. அதன்பின் எவ்வளவு மெனக்கெட்டு நடித்தாலும்

Anuska-Ramya

தமிழ் ரசிகர்களை சுண்டி இழுத்த அனுஷ்காவின் 5 படங்கள்.. ராஜமாதாவை ஒரு கை பார்த்த தேவசேனா

தமிழ் சினிமாவில் ஹீரோயின் உயரமாக இருந்தார் என்றால் அவர் பெரும்பாலும் உயரமான ஹீரோக்களுடன் தான் நடிப்பதற்கு செட் ஆவார் என்ற ஒரு பழக்கத்தை உடைத்தெறிந்தவர் அனுஷ்கா ஷெட்டி.

England-

இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தானில் வந்த பேராபத்து.. 14 வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

20 ஓவர் உலகக் கோப்பை, போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தன் வசம் ஆகியது இங்கிலாந்து அணி. இப்பொழுது இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3

Ruturaj

6 பந்துகளில் எப்படிங்க ஏழு சிக்ஸ்.. மரண பீதியை காட்டி யாராலும் உடைக்க முடியாத சாதனையை செய்த ருத்ராஜ்

இந்திய அணியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் இளம் வீரர்கள் இந்திய அணியை தூக்கி நிறுத்த வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி சமீபத்தில் வந்தவர் தான் இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே டிராஃபி நடந்து கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இதன் கால் இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த கோப்பையில் 2-வது குவாட்டர் பைனலில் உத்தர்பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த மகாராஷ்டிரா, ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்கள் பலரும் ஏமாற்றம் தந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று எதிர் அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தார்.

தனி ஒருவனாக எல்லாருடைய பந்து வீச்சையும் சிதறடித்தார் ருத்ராஜ். அவர்மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 100 ரன்களை கடந்த பிறகும் சோர்வடையாமல் ஆட்டத்தின்வேகத்தை அதிகப் படுத்தினார். எல்லாத் திசையிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டார்.

இப்படி அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு அல்வா கிடைத்தது போல் அமைந்தது ஆட்டத்தின் 49தாவது ஓவர். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளை சிக்சருக்கு விளாசினார் கேப்டன் கெய்க்வாட் . ஐந்து பந்தை சிக்சருக்கு அடித்த நிலையில் அந்த 5வது பந்து அவருக்கு நோபால் ஆக வந்து சேர்ந்தது.

அந்த நோபாலையும் சிக்சர் அடித்து, ஆறாவது பந்தையும் விட்டுவைக்காமல் 6 ரன்கள் அடித்து, மொத்தத்தில் ஒரு ஓவரில் 43 ரன்களை அடித்து யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளார் ருத்ராஜ் . மொத்தத்தில் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் ஏற்கனவே முதல் இரட்டை சதத்தை இந்த ஆண்டு தான் ஜெகதீசன் அடித்துள்ளார்.

ajith-thunivu

அஜித்துக்கு ஏன் இப்படி ஒரு பிடிவாதம்.. வெளிவந்தது விட்டுக்கொடுக்காததன் ரகசியம்

இந்த முறை பொங்கலுக்கு வாரிசு மட்டும் துணிவு இரண்டு படங்களுமே வெளியாகிறது. 2 மாஸ் படங்கள் வெளியாவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று சினிமா விமர்சகர்கள்

ndian-T20

டி20 வீரர்கள்னா நாங்க தான்.. மற்ற அணிகளுக்கு சவால் விட்டு சிம்ம சொப்பனமாக விளங்கும் 5 இந்தியர்கள்

சமீபத்தில் இந்திய அணி ஒரு 20 ஓவர் தொடரில் கூட தோற்கவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் தோற்றாலும் கூட மற்ற அனைத்து தொடர்களிலும் வெற்றிபெற்று முதல்

Vishal-Karthi-Jeyamravi

சூப்பர் ஹிட் டைரக்டருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சினிமாவில் திறமையுள்ள இயக்குனர்கள் எல்லோருக்கும் நல்ல நேரமும், கெட்ட நேரமும் இருக்கும். நல்ல கதைகளை வைத்துக் கொண்டு ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் அலைக்கழிக்கப்படும் டைரக்டர்கள் நிறைய பேர்

Worldcup-2022

அப்படியே பலித்தது ஜோசியம்.. இந்திய அணி செய்த தவறுகளை அப்பவே கணித்த முன்னாள் வீரர்கள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . இந்த தொடரில் அனைத்து நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து அணி சாம்பியன்

Sunilgavaskar

எங்க போனாலும் ஏளனம் செய்யும் பாகிஸ்தான்.. எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றிய சுனில் கவாஸ்கர்

இந்திய அணி, இங்கிலாந்து உடனான அரையிறுதிப் போட்டியில் படு தோல்வியடைந்து வெளியேறியது. இதுதான் இப்போது இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா கிரிக்கெட் விளையாடும் நாட்டினருக்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Mohammed-Azharuddin

அசாருதீனுடன் கிசுகிசுக்கப்பட்ட தமிழ் நடிகரின் மனைவி.. மன்மதனாய் பல சேட்டைகள் செய்த கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியில் சவுரவ் கங்குலிக்கு முன்னதாக கேப்டனாக இருந்தவர் முகமது அசாருதீன். இவர் தனக்கே உரிய சிறப்பான ஆட்டத்தால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

AsadRauf

அழகிகள், சூதாட்டம் என சீரழிந்த கிரிக்கெட் வாழ்க்கை.. பாகிஸ்தான் நடுவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

கிரிக்கெட் எந்த அளவிற்கு பணப் பேராசை பிடித்த விளையாட்டு என்பதை பாகிஸ்தானைச் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் நடுவரின் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். பணப்