Balumahendra

பாலுமகேந்திரா உட்பட 2 பெரிய ஜீனியஸ் இயக்கத்தில் நடித்த ஒரே நடிகர்.. இனிமேல் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு

தமிழ் சினிமாவை புதுகண்ணோட்டத்தோடு பார்த்தவர்கள் பாலு மகேந்திரா, கே பாலசந்தர், மகேந்திரன். 3 பேரும் பெரிய ஜீனியஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இவர்களுக்கு

harbajan-singh-srikanth

ஹர்பஜன் சிங்கிடம் அடிவாங்கியும் திருந்தலயே.. இன்னுமா தம்பி நீங்க இந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க?

இந்திய அணிக்குள் வந்த புதிதில் ஸ்ரீசாந்த் அசத்தினார் என்பது மறுக்கப்படாத உண்மை. ஆரம்பத்தில் இவர் பந்துவீச்சை வைத்து ஆஸ்திரேலிய அணியவே ஒரு அரட்டு அரட்டிவிட்டார் என்று கூறலாம்.

Sivakarthikeyan

கனகச்சிதமாக காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்.. ஏன்னா நம்ம வாங்கின அடி அப்படி

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார். 100 கோடி சாதனைகள் எல்லாம் அசால்டாக அள்ளிச் செல்கிறார். இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வசூலில் 100 கோடிகளை குவிக்கிறது.

thalapathy66-vijay

அட இவர் புதுசுங்க! நேற்றுதான் சேர்ந்தார்.. வாரிசு படத்தில் இணைத்த தரமான நடிகர்

சூட்டிங் எவ்வளவு நாள் நடக்கிறதோ, அவ்வளவு நாளும் சூட்டிங்கிற்கு ஒரு, ஒரு புது நடிகர் வருவார்கள் போல். விஜய் நடித்துக் கொண்டிருக்கும் வாரிசு படத்தில் இப்போது ஒரு

rajini-nelson

மீண்டும் மீண்டும் ஜெயிலர் படத்திற்கு வரும் பிரச்சனை.. நெல்சனை வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்

ஹைதராபாத்தில் ஜெயிலர் படத்திற்கு செட்டெல்லாம் போட்டாச்சு. ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பித்க இருந்தது. நெல்சன் இதற்காக தன்னைப் பெரிதும் தயார்படுத்திக் கொண்டு இருந்த நேரத்தில்

தளபதி 67 படத்தில் வில்லியாகவும் சாக்லேட் நடிகை.. ஜோடி போட்ட நடிகையை சோதிக்கும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் தளபதி 67 படத்தில் பிரபல நடிகை ஒருவர் வில்லியாக களமிறங்குகிறார். தமிழ் சினிமாவில், அமுல் பேபி என்று பெயரெடுத்தவர், அந்த ரோலுக்கு செட்

sudhakonkaara-Bala

பாதியில் பரிதவிக்க விட்ட சுதா கொங்கரா.. சரியான தூண்டிலை போட்டு பாலா பிடித்த சுறா மீன்

ஒருவழியாக பிரச்சினைகள் தீர்ந்தது, ஷூட்டிங்கின் அடுத்த கட்டத்திற்கு இறங்கியுள்ளனர் பாலா மற்றும் சூர்யா. இந்தப் படத்திற்கு மீடியேட்டராக செயல்பட்டுக் கொண்டிருந்தார் சுதா கொங்கரா. இப்பொழுது அவர் சூரரை

Dhanush-Selva

அடிதடி வராதது ஒன்றுதான் குறை.. சகவாசத்தை முடித்துக்கொண்ட தனுஷ், செல்வராகவன்.

படத்தின் டைட்டிலே பழைய டைட்டில் அக இருக்கிறது. இது யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை. சன் பிக்சர்ஸ் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என்று அனைவரும் கேள்வி

Surya

அனாவசிய பிரச்சனைகள் வேண்டவே வேண்டாம்.. ஜெட் வேகத்தில் எஸ்கேப் ஆகும் சூர்யா

கதைகளைத் தேர்வு செய்வதிலும், ஒருவருக்கு கால் சீட்டு கொடுப்பதிலும் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறார் சூர்யா என்றே சொல்லலாம். யாரிடம் எப்படி நடந்து கொள்வது, எப்படி சென்றால்

seeman

என் கதையை திருடிட்டாங்க.. பிரபல இயக்குனரிடம் பஞ்சாயத்தை கூட்டும் அண்ணன் சீமான்

சீமான் தயாரிப்பதையும், நடிப்பதையும் பல வருடங்களாக நிறுத்தி விட்டதாக தெரிகிறது. ஆனால் இப்பொழுது என் கதை தான் அது என்று பிரபல இயக்குனரிடம் பஞ்சாயத்தை கூட்டி வருகிறார்

simbu

இப்ப என்னோட ரேஞ்சே வேற.. காசுக்காக கமிட்டான படத்தையே நிறுத்திய சிம்பு

சிம்பு இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடுக்குப் படத்துக்கு பின்

என்னை அவமானப்படுத்த நடக்கும் சதி.. உண்மையை ஒரே போடா போட்ட பார்த்திபன்

ஆஸ்கர் வாங்க வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாக பார்த்திபன் மனதில் இருந்து வருகிறது. இப்பொழுது அவர் எடுத்திருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ரிலீசாகி மக்களிடம்

lingu-swami

மொக்க படத்திற்கு ஓவர் சீன் போட்ட லிங்குசாமி.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்

லிங்குசாமி அதிரடி வெற்றி படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன்பின் சிறிது காலம் படங்களை இயக்காமல் கதைகளை எழுதி கொண்டிருந்தார். அவர் கடைசியாக

பணத்தை வெறுத்து ஒதுக்கும் ஏ ஆர் ரகுமான்.. அதற்கு மட்டுமே சந்தோஷப்படும் ஆஸ்கர் நாயகன்

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப இசை அமைப்பதில் ஒவ்வொருத்தரும் தங்களுக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். அப்படி முதலிடத்தில் இருந்தவர் இளையராஜா. அவருக்குப்பின் அந்த இடத்தை தக்க வைத்துக்

மணிரத்தினத்திற்கு முன்பே தோற்றுப்போன 2 நடிகர்கள்.. பொன்னியின் செல்வனை கைவிட்டதன் காரணம்

பொன்னியின் செல்வன் இதுவரை எழுதப்பட்ட நாவல்களுக்கெல்லாம் முன்னோடியாய் விளங்கி வருகிறது. இதுதான் மிகப் பெரிய நாவலாக இன்றுவரை சாதனை படைத்து வருகிறது. இந்த நாவலை இப்பொழுது படமாக