சிறுபிள்ளைத்தனமாக மூஞ்சை காட்டும் விராட் கோலி.. சௌரவ் கங்குலி கொடுத்த பெரிய தண்டனை
நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டி முடிந்த பிறகு, கங்குலியும், விராட் கோலியும் கை கொடுத்து கொள்ளாமல் போனார்கள்.
நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டி முடிந்த பிறகு, கங்குலியும், விராட் கோலியும் கை கொடுத்து கொள்ளாமல் போனார்கள்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் சக்கை போடு போட்டு வருகிறது. ஆரம்பம் முதலிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்நீச்சலில் அதிரடி திருப்பங்களுடன் குணசேகரன் செய்யும் அட்டூழியம் சமாளிக்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பேசி காய் நகர்த்துகிறார் குணசேகரன்.
பொதுவாக இந்திய அணி வீரர்கள் தேர்வில், தலைமை வகிப்பவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே இருக்கிறது
கிரிக்கெட் வீரர்கள் என்றாலே பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களை கல்யாணம் செய்து கொள்கின்றனர். அப்படி இந்திய அணியில் நட்சத்திர ஹீரோயின்களை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர்கள் பலபேர்.
1981இல் சின்ன பையனாக அறிமுகமான அந்த ஹீரோ சினிமாவில் கொடி கட்டி பறந்தார். பல இளம் ஹீரோயின்கள் இவர் கூடத்தான் நடிக்க வேண்டும் என போட்டி போட்டு,
நம்மவர் படத்தில் ஒரு துடிப்பான இளைஞன் வேண்டும். காலேஜ் வயதில் உள்ள அந்த இளைஞன் பணத்திமிர் மற்றும் கர்வம் அதிகமாய் இருக்கிற கதாபாத்திரமாய் நடிக்க வேண்டும் என்று கமல் தேடிய இளைஞன் தான் கரன்.
ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி இவர்கள் மூவரும் தான் இந்தியாவின் தூண்கள். மூவரில் யாராவது ஒருவர் செஞ்சுரி போட்டு இந்தியாவை காப்பாற்றி வந்தனர்.
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சிளர்.பல இளம் அதிரடி ஆட்டக்காரர்களை உருவாக்கி விட்டார் ராகுல் டிராவிட். இப்பொழுது 20 ஓவர் அணியில் அதிரடியாக செயல்பட்டு வரும் பல வீரர்கள் ராகுல் டிராவிட் வளர்த்தவர்கள் தான்.
இந்திய அணியில் அதிரடி இளம் வீரர்களுக்கு ஒரு காலத்தில் பஞ்சம் நிலவி வந்தது.இதனால் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மற்றும் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரைக்கும் இது அவர்களுடைய சொந்த மண். இதில் அவர்கள் பல ரெக்கார்டுகளை நிகழ்த்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் வந்த புதிதில் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார் நடிகை. அதிலும் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் ஹீரோக்களின் படத்தில் தலைகாட்டியவர் அந்த நடிகை, வாசனை
இந்தியா மூன்று விதமான போட்டிகளுக்கும் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தி வருகிறது.அணியில் வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்று அணிக்குத் தேவையானவற்றை செய்து வருகிறார்.
இந்திய அணியில் பல அதிரடி விக்கெட் கீப்பர்கள் உருவாகி உள்ளனர். குறிப்பாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ஈசான் கிசான் போன்ற அதிரடி வீரர்கள் கலக்கி வருகின்றனர்.
சமீப காலமாக இந்திய அணி மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று விதமான அணிகளை பயன்படுத்துகிறது. இது இந்திய அணியை பொருத்தவரை ஒரு நல்ல முயற்சி,