இந்த வேலை நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது.. ராஜா ராணியில் அதிர்ந்து போன சந்தியா.!
விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தற்பொழுது ராஜா ராணி-2 என்ற பெயரில் மீண்டும் நம் பார்வைக்கு
விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தற்பொழுது ராஜா ராணி-2 என்ற பெயரில் மீண்டும் நம் பார்வைக்கு
தளபதி விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் ஃபீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன்,
தமிழ் சினிமாவில் மிரட்டலான கதை, வித்தியாசமான கதைக்களம், அதற்கு ஏற்ற கதாபாத்திரம் என்று கதைக்குள் புதுமையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாலா
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் போகிறது. அதில் லட்சுமி அம்மாவின் இறப்பும், அதற்கான சடங்குகளின் காட்சி அமைப்பும்
நடிகர் அசோக்குமார் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான திகில், மர்மம் கலந்த திரைப்படம் பெஸ்டி. ஆர். எஸ். சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பல திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த சீரியலின் தற்போதைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன் நடத்தும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் இரண்டு வாரங்களை கடந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது இரண்டாவதாக இந்திரஜா வெளியேறியுள்ளார். கடந்த வாரம்
பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தற்பொழுது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். மாறனின் ஆன்ட்டி இந்தியன் மூவி அவரின் ருத்ரதாண்டவமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். தமிழக அரசியலில் இவருடைய பெயர் அடிபடுவது வாடிக்கையான ஒன்றாகும். அவருடைய ரசிகர்களும் இவர் அரசியலுக்கு வர
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்னதம்பி. இதில் நடிகர் பிரபு மற்றும் குஷ்பூ இணைந்து நடித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவில் 200 நாட்களுக்கு மேல்
ரேடியோ ஜாக்கியாக தனது பணியைத் தொடங்கிய மிர்ச்சி செந்தில் தற்போது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் மதுரை சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை போன்ற
இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் திரைப்பட பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி என்றே மக்களால் அறியப்பட்டார். தமிழ்,
திரைப்பட இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களையும் இவர்
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரேஷ்மா ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். தன்னுடைய குறும்புத்தனமான