TVK தலைவர் விஜய்யைவிட அல்லு அர்ஜுனுக்கு கூடிய கூட்டம்.. மிரண்டு போன சினிமாத்துறை
புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பின் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா தி ரூல். புஷ்பா படத்தின் 2வது பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை சுகுமாரே இயக்கியுள்ளார். இப்படத்தில்
புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பின் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா தி ரூல். புஷ்பா படத்தின் 2வது பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை சுகுமாரே இயக்கியுள்ளார். இப்படத்தில்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் பிரபல ஹீரோவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. குட்டிப்புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.
இந்திய சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிப்பவர் ஏ.ரஹ்மான். இளையராஜா தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த 90 களில், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம்
சினிமாவில் நுழைவது எளிதான காரியம் அல்ல. அப்படி நுழைந்துவிட்டால் அங்கு நிலைத்து நிற்பதும் எளிதான காரியம். பல ஆண்டுகள் இத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர்கள் கூட தொடர்ந்து
ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள நடிகை
ஒரு படம் வெளியாகி பேசு பொருளாவதும், விவாதம் எழுப்புவதும், ரசிகர்களால் வரவேற்கப்பட்டு அது கொண்டாடப்பட்டு, வசூல் வாரிக் குவிப்பது அந்தப் பட த்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றைப்
விஜய் சேதுபதி நடிப்பில், குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவான படம் மகாராஜா. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். அவருக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர் கள் உள்ளனர். அவரது சமூக வலைதள பக்கத்தையும் மில்லியன் கணக்கில் ஃபாலோ செய்கிறார்கள். இவர்
அஜித்குமார் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ஒரு புதிய படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை.
இந்தியாவில் மலையாள சினிமா என்பது மதிப்புக்குரிய ஒன்றாக உள்ளது. பல வித்தியாசமான, புதிய கதை, திரைக்கதை அம்சங்களுடன் வருவதால் அனைவரும் மலையாள சினிமாவை ரசிக்கின்றனர். இங்கு பல
ஹாலிவுட்டுக்கு அடுத்து இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகர்கள் தான் அதிகம் சம்பளம் வாங்கி வந்தனர். அது சில ஆண்டுகளுக்கு முன்பு வரைதான். பாலிவுட் சினிமாவை ரசிகர்கள் புறக்கணிப்பு
அஜித்குமார் தற்போது விடாமுயற்சி பட த்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது. அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் கங்குவா. சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கருணாஸ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ
தமிழகத்தில் இருபெரும் அரசியல் தலைவர்களாக ஜொலித்து வந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்த பின் அரசியலில் வெற்றிடம் நிலவுவதாக பலரும் கூறினர். இந்த விமர்சங்களைத் தவிடுபொடியாக்கி, அடுத்து வந்த
சினிமாவில் ஒளிப்பதிவாளராக வாழ்க்கையை ஆரம்பித்த சிவா அதன்பின், செளர்யம் என்ற படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பின், திரைக்கதை
கல்லுக்குள் ஈரம் பட த்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை விஜயசாந்தி. அதன்பின் கேங் லீடர், கார்த்தவ்யம் , லாரி டிரைவர் உள்ளிட்ட பல படங்களில்
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவானதுடன், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்தியா முழுக்க ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் குவிந்திருந்த படம் கங்குவா. நிச்சயம் இப்படம் தமிழ் சினிமாவில்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி கடந்த பிப்ரவரி விஜய்யால் ஆரம்பிக்கப்பட்ட து. இக்கட்சிக்கு என தனிக் கொடியும், கொடிப்பாடலும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 27
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கருணாஸ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்
நாட்டில் ஐந்து பொருட்கள் தான் பணவீக்கத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதாக மத்திய நிதித்துறை செயலர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். பணவீக்கம் என்பது சந்தையில் உள்ள பொதுவான விலை
வழக்கமான படமாக இல்லாமல் பீரியட் படம், நவீன காலத்தில் கதை இதெல்லாம் ஒரு கதைக்குள் கொண்டு வருவது சிக்கலான விஷயம். ஹாலிவுட்டில் அப்படி படம் எடுக்கிறார்கள் என்றால்,
எல்லோரும் எதிர்பார்த்த கங்குவா நேற்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. இப்படம் எந்தளவு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. வசூல் நிலவரம், பான் இந்தியா படமாக
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த கையோடு, தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப்
பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் மாதிரி, டோலிவுட்டில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர் மாதிரி தமிழ் சினிமாவில் விஜய், அஜித். எப்போதும் அஜித், விஜய் படங்கள்தான் நேருக்கு நேர்
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் வெற்றியைத்
தமிழ் நாட்டில் அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மெல்ல மெல்ல
சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலித்த விஜய் கடந்த பிப்ரவரியில் தவெக கட்சியை அறிவித்து ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
தன் சிறுவயது முதல் சினிமாவில் நடித்து வரும் அவர் 60 பது ஆண்டுகளாக அத்துறையில் பயணித்து வருகிறார். எல்லா நடிகர்களும் மற்ற நடிகர்களுடன் வசூலில் போட்டியிட்டாலும் கமல்ஹாசனின்
தமிழ் நாட்டில் புதிய அரசியல் தொடங்குவது என்பது இயல்பான விஷயம்தான். ஆனால் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி அதன் முதல் மாநாட்டை நடத்தியபோது
தமிழ் சினிமாவின் பெருமைகுரிய படமாக கங்குவா இருக்கும் என இப்படம் உருவாகி வரும் காலக்கட்டத்திலேயே பலரும் கூறினர். அதன்படி சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி,