கணவருடன் சேர்ந்து செய்த மட்டமான வேலை.. அம்பலமான நடிகையின் சுயரூபம்

பிரபல நடிகையின் கணவர் கோர்ட், கேஸ் என பல பிரச்சனைகளுடன் இருந்தார். அதாவது கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிகைகளே மோசமாக வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி வந்துள்ளார்.

அதன்பிறகு போலீஸ் விசாரணையில் இவர் தான் எல்லாம் செய்தது என்று தெரிய வந்தவுடன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். அவரை வெளியில் எடுக்க பல கோடி நடிகை செலவு செய்தார்.

இப்போது கணவரின் இந்த வேலையில் மனைவியும் உடன் இருந்தார் என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது பெரிய நடிகர்களின் மனைவிகளை மோசமாக வீடியோ எடுத்து நடிகையின் கணவர் சம்பாதித்துள்ளார்.

இதே வேலையை தான் மனைவியும் செய்திருக்கிறார் என்பது தெரிந்துள்ளது. அதாவது நடிகைகளை பற்றி மோசமான வீடியோக்கள் எடுத்து அவர்களை மிரட்டி தன்னுடைய படத்திலேயே நடிக்க வைத்திருக்கிறாராம்.

மேலும் இந்த விஷயம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதால் நடிகையும் விரைவில் கைதாகுவார் என அரசல், புரசலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்கள் சிக்கியவுடன் நடிகையும், அவரது கணவரும் கூண்டோடு சிக்க உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →