500 கோடி வசூலை தாண்டிய பிரமிக்க வைத்த 7 படங்கள்.. ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி
ஒரு படம் எடுப்பது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக என்றாலும் அதன் முக்கிய காரணம் வியாபாரம் தான். ஒரு படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய படம் வணிக ரீதியாக வெற்றி பெற
In entertainment category, we provide only interesting and latest news in tamil, trending tamil updates. Providing tamil news 24 hours.
ஒரு படம் எடுப்பது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக என்றாலும் அதன் முக்கிய காரணம் வியாபாரம் தான். ஒரு படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய படம் வணிக ரீதியாக வெற்றி பெற
தமிழ் சினிமாவில் ரசிகர்களை தியேட்டரில் கதற கதற அழவைத்த கதைகள் நிறைய உள்ளது. அதில் தற்போது வரை ரசிகர் மனதில் நீங்காத 5 படங்களை பற்றி பார்க்கலாம்.
தற்போது உள்ள நவீன காலத்தில் எங்கு பார்த்தாலும் உடற்பயிற்சிக் கூடங்கள் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் எங்காவது ஒரு இடத்தில் தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கூடங்கள் இருக்கும்.
ஹீரோவை ரசிகர்கள் பிடிப்பதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் நடிக்கும் வில்லன் தான். இவர்களால்தான் ஹீரோக்களை ஆக்ஷன் ஹீரோவாக காட்டுகிறார்கள். தமிழ் சினிமா சிறந்த வில்லன் நடிகர்களை இழந்துள்ளது.
16 வயதினிலே என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்தவர் பாரதிராஜா. ரஜினி, கமல் இருவரையும் வைத்து எடுத்த அந்த திரைப்படம் தாறுமாறாக
சினிமாவில் பல படங்களை கொடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் இடையே வெறும் 5 படங்களிலேயே மக்கள் மனதை வென்றவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். இயக்குனர் மட்டுமல்லாமல்
சினிமாவில் தற்போது 365 நாட்கள் படம் ஓடுமா என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த ஒரு சாதனை அஜித், விஜய் தலைமுறையில் முடிந்துவிடும் என்பது சற்று அதிர்ச்சிதான்.
உடலில் சிறு குறைகள் இருந்தாலும் அவர்களை கடவுளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஏனென்றால் நோயற்ற உடலை கொடுத்த நம்மாலே சில விஷயங்களை சாதிக்க முடியாமல் உள்ள நிலையில்,
சினிமாவைப் பொருத்தவரை நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதன் என்ற பெயரை சம்பாதிப்பது ஒரு மிகப் பெரிய விஷயம். மற்றவருக்கு உதவுவதை பார்த்து மகிழ்வதற்கு பெரிய
அஜித் தற்போது வலிமை முடித்த கையோடு இதே கூட்டணியில் ஏகே 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ஏகே 62
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு ஆண்டிற்கு
பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றிபெற வேண்டுமென்றால் நல்ல கதை இருந்தால் மட்டும் போதும் என்ற ஒரு கருத்து உண்டு. இதெல்லாம் சில காலங்களுக்கு முன்பு வரை தான்.
பாலா, ஹீரோக்களையே மேக்கப் போடுகிறேன் என்ற பெயரில் காமெடியன் போல் மாற்றிவிடுவார். ஹீரோக்களுக்ககே இப்படி என்றால் ஹீரோயின்களுக்கு சொல்லவே வேண்டாம், அவர்களையும் ஆளையே மாற்றிவிடுவார். முக்கியமான நடிகர்களுக்கு
தமிழ் சினிமாவில் தனது இளமைக் காலத்திலேயே சினிமாவில் நுழைந்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரையில் சில நடிகர்கள் போராடி வருகின்றன. அவ்வாறு ஆரம்பத்திலேயே சினிமாவில் நுழைந்தாலும் 40
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் அவள் ஒரு பச்சைக்குழந்தை படத்தின் மூலம் இயக்குனராக