பாலிவுட் மார்க்கெட்டை தூக்கி பிடிக்கும் 10 தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள்
தென்னிந்திய நடிகர்களின் புகழ் தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது. பாலிவுட் மார்க்கெட்டில் சிலர் பான் இந்தியா ஹீரோக்களாக மாறி, சிலர் இன்னும் மாஸ் காட்ட காத்திருக்கிறார்கள்.
எவர்கிரீன் கட்டுரைகள்- காலம் போகிலும் மதிப்பு இழக்காத தமிழ் சினிமா கட்டுரைகள்: பண்பாட்டு ஆய்வுகள், நடிகர்-பயோ, தோழமை நூல்கள் மற்றும் சிறப்புக் கட்டுரைகள்.
( Evergreen: Timeless Tamil cinema articles biographies, deep-dive explainers and features that stay relevant over time. )
தென்னிந்திய நடிகர்களின் புகழ் தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது. பாலிவுட் மார்க்கெட்டில் சிலர் பான் இந்தியா ஹீரோக்களாக மாறி, சிலர் இன்னும் மாஸ் காட்ட காத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு வரும் வரவேற்பு கடந்த சில ஆண்டுகளில் உச்சத்தை எட்டியது. வசூலும், டிக்கெட் விற்பனையும் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இதில், சில திரைப்படங்கள் மட்டுமே
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தடம் பதித்த விஜயகாந்த், பல ஹிட் படங்களைத் தந்து சமூக உணர்வும், ஆக்ஷனும் மெருகேற்றினார். கேப்டன் பிரபாகரன் முதல் வைதேகி
தமிழ் சினிமாவில் தனக்கென தனிச்சிறப்புடன் நின்று கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர், நந்தா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், சூரரைப் போற்று என வரிசையாக ஹிட்
Suriya: சூர்யா என்றாலே ஜோதிகா, ஜோதிகா என்றாலே சூர்யா என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எவர்கிரீன் சாய்ஸ். ஆனால் இதைத் தாண்டி திரையில் சூர்யாவுக்கு பக்கமாக பொருந்தக்கூடிய
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பாடல்களை எழுதிய கவிஞர் நா. முத்துக்குமார் குறித்து அண்மையில் நடந்த ஒரு விழாவில் பல தகவல்கள் பகிரப்பட்டன. அவரது மனைவி மற்றும்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்த நடிகர் விமல். கிராமப்புற கதைகளில் நன்கு கலக்கும் அவரது நடிப்பு, பார்வையாளர்களை சுலபமாக ஈர்த்தது. ஆரம்பத்தில் நடித்த
விஷ்ணு விஷால் தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்த நடிகர். அவர் நடித்த ராட்சசன், வெண்ணிலா கபடி குழு, எஃப்.ஐ.ஆர் போன்ற படங்கள் விமர்சன
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஜோடியாக உருவான மிக முக்கியமான படம் பொல்லாதவன். 2007 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று வெளியான இப்படம், வெற்றிமாறனின்
Vadivelu: சினிமாவில் ஒரு நோக்கத்தோடு காலடி வைப்பவர்களை சினிமா தான் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கிறது. அப்படி சினிமாவில் வந்த வேலையை மறந்து விட்டு
தமிழ் சினிமாவில் அதிகம் பேசாமல், தன்னை எளிமையாகவும் நேர்மையாகவும் வைத்திருப்பவர் அஜித் குமார். விளம்பரங்களோ, பிஆர் ஸ்டண்டுகளோ இல்லாமல் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர். இதோ, ஏன்
திகில், மர்மம், மனநிலை மாறுதல், ஆக்ஷன் என சாகசங்களை தூண்டும் திரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு தமிழ் சினிமாவிலும் உண்டு கெத்து கலையாத படங்கள்! மனதையும், உணர்வுகளையும் சோதிக்கும்
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமானது ஒரு பிரபல தொலைக்காட்சி. அவர் மிமிக்ரி கலைஞராக அந்த சேனலில் அறிமுகமாகி,
நடிகர் சரவணன் 90ஸ் காலகட்டத்தில் சில வெற்றிப் படங்களில் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த நேரத்தில் அவரை “விஜயகாந்தின் தம்பி” என சிலர் அழைத்தனர். ஆனால் இது அவருக்கு
தமிழ் சினிமாவில் தல அஜித், தளபதி விஜய் என்றாலே ரசிகர்களுக்கு வெறித்தனமான தாக்கம். நட்பும் போட்டியும் கலந்து இருக்கும் இவர்களின் பயணம் எப்போதும் சுவாரஸ்யம்தான். சமீபத்தில், விஜய்யின்