சோழ, பாண்டியர்களுக்கு இடையே நடக்கும் வசூல் போட்டி.. யாத்திசை, பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
இப்படி சரித்திர பின்னணியில் வந்த சோழ, பாண்டியர்கள் இருவருக்கும் வசூலில் சரியான போட்டி நிலவி வருகிறது.
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
இப்படி சரித்திர பின்னணியில் வந்த சோழ, பாண்டியர்கள் இருவருக்கும் வசூலில் சரியான போட்டி நிலவி வருகிறது.
விஜே மகேஸ்வரி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் இப்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் படப்பிடிப்புகளில் பிஸியாக வேலை செய்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் நிகழ்ச்சிகளில்
கோவை சரளாவை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு மற்றொரு நடிகை ஹீரோயின் சப்ஜெக்ட்க்கு களம் இறங்குகிறார்.
லோகேஷ், ரஜினியை இயக்குவதற்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இந்த படத்தில் நடிப்பதாக படப்பிடிப்பு ஆரம்பித்த நேரத்திலேயே தகவல்கள் வெளியாகின.
இவர்களுடைய காம்போவில் வந்த இரண்டு படங்களுமே விஷ்ணு விஷாலுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவருடைய பேராசையால் வாய்ப்பை இழந்து விட்டார்.
வில்லனுக்கு பிளாஷ்பேக் வைக்கப்பட்டு அந்தப் படங்கள் இன்னும் கூடுதலாக வெற்றியடைய வைத்திருப்பார்கள். அந்த படங்களும் அதில் நடித்த கேரக்டர்களையும் பார்க்கலாம்.
இப்படி அதிதியை தேடி அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பது மற்ற நடிகைகளின் வயிற்றில் புகையை கிளப்பி இருக்கிறது.
ஜெய் பீம் ஞானவேல் இயக்கும் அந்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் அடுத்ததாக தலைவர் 171 திரைப்படமும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் உடனே தன் அடுத்த படத்தை ஆரம்பித்து விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இந்த இருவரது கூட்டணியில் வெளியான 24 படங்களில் ரஜினிக்கு 6 படங்கள் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தன.
இவர் தன் நண்பரான எஸ் எஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் நடித்து வெளிவந்த படங்கள் இவருக்கு இன்று வரை பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
இவர் சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்திருந்தார். அது குறித்த போட்டோக்கள் கூட வெளியாகி வைரலானது.
இப்போது வீராங்கனைகளின் பிரச்சனை தேசிய அளவில் பரப்பரப்பை கிளப்பி இருக்கும் நிலையில் அவர் இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.