சரவெடியாய் வரப் போகும் அயலான் பட அப்டேட்.. சம்பவம் செய்ய தயாராகும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருக்கிறது.
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருக்கிறது.
விஜய் உடன் நிறைய படங்களில் ஹிட் கொடுத்த நடிகர் சமீப காலமாக சினிமாவில் தலை காட்டாமல் உள்ளார். அதை விஜய்யும் கண்டு கொள்ளாதது வேதனையாக இருக்கிறது.
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த வேளையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சிவாஜி.
கடந்த ஆறு பிக் பாஸ் சீசன்களிலேயே மிகப்பெரிய பேசுபொருளானது வனிதா விஜயகுமார் பற்றி தான். வெள்ளித்திரையில் ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக சில படங்களில் நடித்த வனிதாவின் சொந்த
விவாகரத்திற்கு பின்பும் சமந்தா ரொம்பவும் மன உறுதியுடன் காணப்பட்டார்.
இப்போது நடிகராக இருக்கும் பிரபலம் ஒருவர் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக தான் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்தார். ஆரம்ப காலங்களில் அவர் எடுத்த படங்கள் ஓரளவு தொடர் தோல்வியை
ரஜினிகாந்த் பாட்ஷா படத்திலிருந்து கொஞ்சம் அதிரடி ஆக்சன் பஞ்ச் வசனங்களை பேச ஆரம்பித்தார்.
தமிழ் சினிமாவில் அதிகமாக வரலாற்று கதைகளில் நடித்தவர் சிவாஜி மட்டுமே.
தனிப்பட்ட முறையில் இவர்கள் நண்பர்களாக இருந்தாலும் தொழில் என்று வந்துவிட்டால் எதிரும், புதிருமாக தான் இருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு நடிக்க இருக்கும் தலைவர் 170 படத்தின் முழு கதை என்ன என்பது தெரியவந்துள்ளது.
சில பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஜத்தில் இந்த அளவுக்கு உதவி செய்ய முன்வருவதில்லை.
கவிஞர் கண்ணதாசன் கற்பனைகளைத் தாண்டி அவரை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே தன்னுடைய பாடல் வரிகளில் கொண்டு வந்து விடுவார்.
இயக்குனர் ஒருவருக்கு ரொம்பவும் நம்பிக்கையான ஒருவராக இருந்த முரளி 25 வருடம் வரை அவருடன் நல்ல நட்பில் இருந்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
கமலால் பல கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் ஒருவர் தனது கடனை அடைக்க ஐந்து படங்கள் எடுத்து லாபத்தை வைத்து ஈடுகட்டி உள்ளார்.