ஜெயிக்கிற குதிரைக்காக மெனக்கெடும் VJS.. தலைவன் தலைவி கல்லா கட்டுமா.?
Thalaivan Thalaivi: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவன் தலைவி வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில்
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
Thalaivan Thalaivi: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவன் தலைவி வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில்
Cinema : வயசானாலும் கெத்து குறையாமல் ரஜினிகாந்த் இன்னும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். மசு குறையாமல் இன்னும் இளம் தலைமுறையினரை ரசிக்க வைக்கும் ஸ்டைல், நடனம்
Pooja Hegde : பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு
Parasakthi: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் பராசக்தி உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது. படத்தின்
சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் பல சிக்கல்களைத் தாண்டி மீண்டும் சூட்டிங் நடைபெற்று வருகிறது. முதல் முதலாக ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த
Rajini : ரஜினியின் சகோதரரான சத்ய நாராயணனின் பேட்டி தான் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அதாவது நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பேசு பொருளாக
Sj surya : SJ சூர்யா அவர்கள் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் “வாலி” படத்தை தொடர்ந்து “குஷி “,”நியூ” அன்பே
அண்மையில் வெளியான “கூலி” படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல், ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையில் சுப்லாஷினி பாடிய இப்பாடலின் ராப் வரிகளை கோலார் இசைத்துள்ளார்.
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரனின் தாய்மாமா அருள் வாக்கு சொல்வதற்காக வீட்டிற்கு வந்தார். வந்ததும் வழக்கம் போல்
இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை, திரைப்படமாக மாறவுள்ளது. இது அவரது சாதனைகள் மட்டுமின்றி, அவரது உற்சாகமும் போராட்டங்களும் கொண்ட