விஜய்க்கு நோ, சிவகார்த்திகேயனுக்கு டபுள் ஓகே.. வெங்கட் பிரபு சரண்டர் ஆக இப்படி ஒரு காரணமா?
Sivakarthikeyan: யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கண்ணதாசன் எழுதி இருப்பார். அப்படி ஒரு நிலைமையில் தான் இயக்குனர் வெங்கட் பிரபு இருக்கிறார்.