லோகேஷின் அடுத்த படமும் என்னுடையதுதான்.. மீண்டும் மீண்டும் குழப்பிதள்ளும் கமல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவான விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவான விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி
அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி2, தெறி, பிகில், மெர்சல் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அட்லியும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள் என பல
கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நாள் முதல் தற்போது வரை வசூல்
நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். அதிலும்
என்னிடமும் பல முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் உள்ளது என பிரபல பாடகி சுசித்ரா, பயில்வானிடம் பேரம் பேசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. சமீபத்தில் நடிகர் மற்றும் பத்திரிகையாளரான
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்க வருகிறார். இதனால் அந்த காலம் முதல் இந்த காலம்
தமிழ் சினிமா தற்போது உலகத்தரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பலரும் வியக்கும் வகையில் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும் பல டெக்னாலஜிகள் தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்
வினை விதைப்பவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழிக்கேற்ப நடிகர் தனுஷ் செய்த துரோகம் தற்போது அவருக்கே திரும்பி உள்ளது. சமீபத்தில் நடிகர்
மலையாள படமான பளிங்கு படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அட்லி இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி
18 வருடங்களாக நண்பர்களாகவும் தம்பதியர்களாகவும் பெற்றோர்களாகவும் இருந்த நட்சத்திர ஜோடி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்துகொள்ள போவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். இதன்பிறகு இவர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம்
கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தாலும் நடித்தார், எங்கே போனாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே காத்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் 80, 90, காலகட்டத்தில் பிரபலமாக வலம்வந்த இயக்குனர்கள் நடிகர்கள் சில பல காரணங்களால் சினிமாவை விட்டு விலகியிருந்தனர். அப்படிப்பட்டவர்கள் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில்
பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அனைவரும் நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு ஜாலியாக நடித்துவிட்டு போகிறார்கள் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. அது ஒருபுறம் உண்மையாக
சில நேரங்களில் சத்தமே இல்லாமல் சில படங்கள் வந்து மிகப்பெரிய வெற்றியடைந்து விடும். அப்படி வெளியாகி பிரமாண்ட வெற்றி அடைந்த ஒரு படம் தான் தனி ஒருவன்.
சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகைகள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால் சினிமாவில் முதன் முதலில் சாதனை படைத்த ஒரே ஒரு நடிகை டிபி இராஜலட்சுமி. இவர் அன்றைய
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த துயரங்களை மிகவும் உருக்கமாக விவரிக்கிறார்கள்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் சந்தன கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் நடுவராக உன்னி கிருஷ்ணன், பென்னி தயால், எஸ் பி பி சரண், அனுராதா
மலையாளம், தமிழ் மொழிகளிலும் சிறந்த நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் இருந்து வருகிறார். மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வரும் பிரபுதேவாவின் உதவியாளர் கலைமாமணி புதிதாக படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை
ஒரு நடிகரின் வசூலை முடிவு செய்வது அந்த படத்தில் நடித்துள்ள ஹீரோக்கள் தான். அதிலும் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக ரஜினிகாந்த் இருந்தார். ஒரு படம் முடிந்து
பொதுவாக திரைத்துறையில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு பிரத்யேகமாக ஏதாவது ஒரு பிசினஸ் செய்து வருவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் பாலா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான மற்றும் முன்னணி நடிகையாக வலம்
கடந்த பொங்கலுக்கு வெளியான சிம்புவின் ‘ஈஸ்வரன்’, ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நிதி அகர்வால். தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே இவர் ஹிந்தி,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து தற்போது பல
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் அவருக்கு சகோதரராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். பின்னர் 2007 ஆம்
பைவ் ஸ்டார் படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை கனிகா. ஆனால், இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்த பிறகு தான் அவருக்கு
மாஸ்டர் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெருமகிழ்வு அளித்ததை யாரும் மறக்க முடியாது. அந்த வகையில் கொண்டாடப்படவேண்டிய அல்லது