உப்புக்கு சப்பானியை வைத்து குணசேகரன் ஆடும் ஆட்டம்.. சக்திக்கு தெரியாமலே வெட்டப்படும் குழி
எதிர்நீச்சல், குணசேகரன், கதிர் மற்றும் அறிவுக்கரசி மூவரும் கம்பி என்னும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழியாக அண்ணன் தம்பிகளுள் யாராவது ஒருவர் சரண்டராக முன்வர