யாரிடமும் தலைவணங்காத அயன் லேடி ஜெயலலிதாவின் அறியாத சுவாரசியங்கள்.. முதல் சம்பளமும், தீராத சோபன் பாபு காதலும்
ஒருமுறை கன்னடக்காரர்களிடம் நான் தமிழச்சி என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர்கள் கன்னடத்தில் சேர்ந்தவர்கள் என்பதால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.