இன்று வரை மீளா துயரத்தில் எஸ்ஜே சூர்யா.. சூப்பர் ஸ்டார் நண்பரால் கைவிட்டுப்போன படம்
இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா தற்போது படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் டாப்
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா தற்போது படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் டாப்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமா பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொன்னியின் செல்வன், விக்ரம் போன்ற திரைப்படங்கள் பல திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்து மாஸ் காட்டி
கமல் இப்போது பம்பரமாக சுழன்று நடித்துக் கொண்டிருக்கிறார். நான்கு வருடமாக சினிமா பக்கம் வராத ஆண்டவர் தற்போது அதை ஈடு கட்டும் வகையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும்,
தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு ஏதேனும் உதவிகள் பிரச்சனைகள் என்றால் நடிகர் சங்கத்தை நாடலாம் என்பதற்காகவே எம்.ஜி.ஆர் அவர்கள் 1952 ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தை நிறுவினார்.
பெரிய படிப்பெல்லாம் படித்திருந்தாலும் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதத்துடன் திரையுலகில் கால் பதித்த அந்த நடிகையை சுற்றி ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தது. பெரிய இடத்துப் பெண்
தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நயன்தாரா திரையில் வந்தபோது அவரது முகம் கவர்ச்சிக்கு செட்டாகவில்லை என பலரும் அவரை ஓரம் கட்டினர். இதனிடையே உடலை குறைத்துக்கொண்டு நடித்தால்
பிரபல தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூட வைத்த உலகநாயகன் ஓடிடியில் ரி-என்ட்ரி கொடுத்து அசத்தல். உலகநாயகன் கமலஹாசன் தனது 5 வயதிலிருந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம்
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், இந்த செய்தி இணையத்தில் நாளுக்குநாள் வைரலாகி வருகிறது. நயன்தாராவுக்கு திருமணமாகி நான்கு மாதங்களே
திரையுலைகில் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருபவர் தான் அந்த பிரபல நடிகர். சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த நடிகர் கொஞ்சம் அடாவடியாக பேசவும் செய்வார்.