கபாலி, கட்டப்பா மாதிரி இல்ல இந்த ஆண்டவர்.. இறங்கி வருவாரா கர்வம் பிடித்த கமல்
தமிழ் மொழியில் இருந்து பிரிந்தது தான் கர்நாடகம் என பேச்சுவாக்கில் கமல் கூறிவிட்டார். தக்லைஃப் பட பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவராஜ் குமாரை பற்றி பேசிய கமல்,
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
தமிழ் மொழியில் இருந்து பிரிந்தது தான் கர்நாடகம் என பேச்சுவாக்கில் கமல் கூறிவிட்டார். தக்லைஃப் பட பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவராஜ் குமாரை பற்றி பேசிய கமல்,
Rajesh : மூத்த நடிகர் ராஜேஷ் காலமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கன்னிப்பருவதிலே என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இதைத்தொடர்ந்து
Vijay : விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பல ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மேலும் கடந்த இரண்டு
Kamal : கமல் இப்போது தக் லைஃப் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். ஜூன் 5 படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான இசை வெளியீட்டு விழா
Kamal : கமலஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளதால் படத்திற்கான
நயன்தாரா இன்று 15 முதல் 18 கோடிகள் வரை சம்பளம் வாங்கி வருகிறார். தற்சமயம் தெலுங்கில் அவர் சிரஞ்சீவியுடன் நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு 18 கோடிகள் சம்பளம்.
Rajini : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில் அனிருத்
எப்பொழுதுமே திறமை உள்ளவர்களை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வார் கமலஹாசன். ஒரு காலத்தில் கர்வமும், கவசமும் தான் என்னுடைய ஆயுதம் என மேடையிலேயே உரைத்துக் கூறும் கமலஹாசன்
Mohanlal : இந்த வாரம் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியானாலும் பெரிதும் எதிர்பார்க்கும் நான்கு படங்கள் வெளியாகிறது. அவ்வாறு தியேட்டரில் வசூல் வேட்டை ஆடிய படங்களை திரையரங்கில்
குணசேகரன் ஏற்பாடு செய்த மணிவிழா நின்று போனது. இப்பொழுது கதிர் நந்தினியின் மகள் தாரா பெரிய பெண்ணாக ஆளாகிவிட்டாள். அவருக்கு வீட்டு பெண்கள் மஞ்சள் நீராட்டு விழா