அசால்டாக 65 லட்சம் மதிப்புள்ள காரை தட்டிச் சென்ற பிரபலம்.. படுகுஷியில் கார்த்தி பட நடிகை

தற்போது சினிமாவில் உள்ள பிரபலங்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பெரிய நிறுவனங்கள் தங்களது பொருட்களை

shankar-daughter

அப்பாவை மதிக்காமல் செய்யும் வேலை.. 2 மகள்களாலும் நிம்மதியைத் தொலைத்த ஷங்கர்!

சினிமா துறையில் பிரம்மாண்ட இயக்குனரான திகழும் ஷங்கர் படங்கள் என்றாலே அதற்கு ரசிகர்களிடையே தனி மவுசு. ஏனென்றால் இவர் எடுக்கும் படங்களில் தொழில்நுட்ப மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்

இயக்குனருடன் நெருக்கமான போட்டோ.. ஷாக் கொடுத்த மீராஜாஸ்மின்

மலையாள சினிமாவிலிருந்து ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதிகம் கவர்ச்சி காட்டாத கிராமத்து கதையம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த மீரா

kathuvakkula-rendu-kadhal-review

காத்துவாக்குல 2 காதல் படத்தின் மொத்த வசூல்.. நன்றியை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காற்றுவாக்கில் 2 காதல். விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா போன்ற படு பிசியான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை

விஜய்யின் பழைய ரூட்டை ஃபாலோ பண்ணும் சிவகார்த்திகேயன்.. உஷாரான தளபதி

சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் நடுவில் பல சறுக்கல்கள் சந்தித்தாலும் அதிலிருந்து ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தற்போது சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

kamalhaasan

இவரை நம்பி பிரயோஜனம் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கமலை விட்டு ஒதுங்கும் பிரபலங்கள்

தமிழக அரசியலில், திரைப்படத் துறையில் இருந்து எம்.ஜி.ஆர், மு கருணாநிதி இவங்க வரிசையில் அரசியல் பயணத்தை தொடங்கியவர் கமல்.திரையில் மறைமுக பேசி வந்த அரசியலை விட்டு, நேரடியாக

kamal-shruthihaasan

இன்றுவரை கமலால் மறக்க முடியாத 5 பாடல்கள்.. கமலுக்காக ஸ்ருதிஹாசன் பாடிய அந்தப் பாடல்!

தமிழ் சினிமாவிற்கு உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கடந்த 2011 ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு

இதுவரை பிரச்சனை தீராத நிலையில் சூப்பர் ஹிட் படம்.. அரவிந்த்சாமி தான் காரணமா

பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அரவிந்த்சாமி சமீபகாலமாக வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டி வருகிறார். அதிலும் தனி ஒருவன் படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

karthi1

கோடி கொடுத்தாலும் விலைபோகாத கார்த்தி.. தில்லாக எடுத்த துணிச்சல் முடிவு!

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி. இவருடைய

yogi-vadivel

அந்தந்த மாநிலங்களில் காமெடியில் கலக்கிய 5 நடிகர்கள்..தமிழிலும் பட்டையை கிளப்பிய தெலுங்கு காமெடியன்

சினிமாவில் படம் எடுப்பதின் முக்கிய காரணம் ரசிகர்களுக்கு 3 மணி நேரம் நல்ல பொழுதுபோக்கு கொண்ட படத்தை தரவேண்டும் என்பதுதான். தொழில் பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினை