பெரிய மனுஷன் என நிரூபித்த சூர்யா.. ஆனா இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா
சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு தற்போது பாலாவுடன் தனது 41 வது படத்தை நடித்து வருகிறார். சூர்யா இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக பாலாவுடன் இணைகிறார்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு தற்போது பாலாவுடன் தனது 41 வது படத்தை நடித்து வருகிறார். சூர்யா இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக பாலாவுடன் இணைகிறார்.
அஜித், விஜய் போன்ற நடிகர்களின் ஆரம்பகாலங்களில் வாலி, குஷி என அவர்களது திரை வாழ்க்கையில் முக்கியமான படத்தை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. சில படங்களை இயக்கிய
நடிக்கும் படங்களில் இயக்குனர்களுடன் வாக்குவாதம், பணமோசடி வழக்கு என தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஷால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வீட்டிற்கும் கடந்த சில வருடங்களாகவே
இந்திய சினிமாவில் டாப் 10 நடிகர்களின் லிஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்களால் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்த லிஸ்டை பார்த்த பிறகு தமிழ் சினிமா
தற்போது திரும்பிய பக்கமெல்லாம் அந்த பிரபல நடிகருடைய திரைப்படத்தைப் பற்றிய பேச்சுகள் தான் இருக்கிறது. சிலகாலம் நடிப்புக்கு பிரேக் விட்டு அரசியலில் பிஸியாக இருந்த அந்த நடிகர்
தமிழ் சினிமாவில் நந்தா, பிதாமகன் படத்திற்குப் பிறகு மீண்டும் 20 வருடங்கள் கழித்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா தனது 41-வது படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சூர்யாவிற்கு ஜோடியாக
விஜய்யின் வெற்றி படங்களில் நண்பன் படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். மேலும் ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. இவருடைய காமெடிகள் அந்தக் காலம் முதல் தற்போது உள்ள தலைமுறை வரை அனைத்து ரசிகர்களையும்
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள டான் படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ்
மலையாளம் மற்றும் தெலுங்கு தம்பதியர்களுக்கு பிறந்த சமந்தா சென்னையிலேயே வளர்ந்ததால் மிக அழகாக தமிழ் பேசும் நடிகை என்பதால் வெகு சீக்கிரமே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.