சைக்கோவாக மாறி சந்தோசப்படும் பரோல் பாண்டியன்.. விசாலாட்சியை பகடையாய் வைத்து மன நோய்க்கு மருந்து போடும் குணசேகரன்
எதிர்நீச்சல் 2டில் குணசேகரன் மருமகள்களை அடக்கி ஆள்வதற்கு புதிதாய் ஒரு சைக்கோ தனத்தை கையில் எடுத்து உள்ளார். ஏற்கனவே அவர் விட்ட சபதத்தை நிறைவேற்றுவதற்காக வீட்டை விட்டு