இந்தியாவின் பெருமை நான், என்கிட்ட ஏன் இந்த கேள்வியை கேக்குற?. பத்திரிகையாளர்களை முகம் சுளிக்க வைத்த இளையராஜா
Ilayaraja: இளையராஜா சமீப காலமாக நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் பொழுது அவரை அப்படியே அமைதியாய் விட்டு விடுங்கள் என்றுதான் ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இளையராஜா லண்டனில்