பிரியங்கா விஷயம் தெரிந்து ஆரம்பத்திலேயே தலையில் தட்டிய செஃப் தாமு.. CWC 5-ல் இந்த எபிசோடை கவனிச்சீங்களா?
VJ Manimeghalai: யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கண்ணதாசன் தன்னுடைய வரிகளில் சொல்லி இருப்பார். அப்படி ஒரு விஷயத்தை பிரியங்கா செய்திருந்தால்