கூலியில் 4 நிமிட சீன் கத்திரிக்கோல்.. பிளான் ஹிட் ஆகுமா?
Coolie : கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் படத்தில் அதிக வன்முறை காட்சி இடம்பெறுவது வழக்கம்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
Coolie : கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் படத்தில் அதிக வன்முறை காட்சி இடம்பெறுவது வழக்கம்.
Vijay : “தமிழக வெற்றி கழகம்”என்னும் கட்சியை விஜய் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த கட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரும் கட்சியாக விளங்குகிறது. அதற்கு
Udhayanidhi : உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்தார். சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்த படங்கள் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து அரசியலில் இறங்கினார். இப்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்
இந்திய அணியில் முகமது அசாருதீன் ஊழல் புகாரில் சிக்கிய பின் கேப்டன் பொறுப்பை தூக்கி சச்சின் டெண்டுல்கர் இடம் கொடுத்தனர். ஆனால் அதற்கு அவர் சரிப்பட்டு வரவில்லை.
மதுரையில் விஜய்யின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வரவேற்பு பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேனர் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பது
Vadivelu : வடிவேலுக்கு ரெட் கார்ட் தடை காலம் முடிவுக்குப் பிறகு வெளியான படங்கள் எதுவும் பெரிதாகப் போகவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம்
திரையுலகில் மார்க்கெட்டிங் மற்றும் எதிர்மறை பிரச்சாரம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. சில விமர்சகர்கள் போட்டியாளர்களிடம் இருந்து பணம் பெற்று எதிர்மறை கருத்துகளைப் பதிவு செய்வது வழக்கமான
சர்தார் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி கார்த்திக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. ஜப்பான், மெய்யழகன், என அடுத்தடுத்து தோல்விகள். இப்பொழுது வெற்றி கொடுத்தே ஆக வேண்டும்
Cinema : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை அனைத்து நுணுக்கங்களையும் கற்று தேர்ந்து, சினிமாவிலையே ஊறிப்போனவர்களும் உள்ளனர். ஆனால் அவர்களால்
தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத படைப்பாக எழுத்தாளர் வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் விளங்குகிறது. பொன்னியின் செல்வன் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த இந்த நாவல், வரலாற்றை அடிப்படையாகக்